Kanne Vaadaa Kaniye Vaadaa Lyrics
Kanne Vaadaa Kaniye Vaadaa Song Lyrics is a track from Irumanam Kalanthal Thirumanam Tamil Film – 1960, Starring Prem Nazir, Ragini, M. N. Rajam, P. S. Veerappa and Others. This song was sung by R. Balasaraswathi Devi and the music was composed by S. Dakshinamurthi. Lyrics works are penned by A. Maruthakasi.
Singer : R. Balasaraswathi Devi
Music Director : S. Dakshinamurthi
Lyricist : A. Maruthakasi
Mmmm….mmm…..mmmm….
Mmm…mm….mm…mm…
Kannae vaadaa kaniyae vaadaa
Ennamellaam kanavaai aana
Enthan kadhaiyai keladaa nee
Enthan kadhaiyai keladaa
Kannae vaadaa kaniyae vaadaa
Ennamellaam kanavaai aana
Enthan kadhaiyai keladaa nee
Enthan kadhaiyai keladaa
Unnaatha annam aanaen
Ullam udainthu ponaen
Ulavaatha thendral aanaen
Ulavaatha thendral aanaen
Enthan kadhaiyai keladaa nee
Enthan kadhaiyai keladaa
Vidiyaatha iravai kandaen
Vizhiyil vellam kondaen
Veenaaga yaengugindrean
Veenaaga yaengugindrean
Enthan kadhaiyai keladaa nee
Enthan kadhaiyai keladaa
Kannae vaadaa kaniyae vaadaa
Ennamellaam kanavaai aana
Enthan kadhaiyai keladaa nee
Enthan kadhaiyai keladaa
பாடகி : ஆர். பாலசரஸ்வதி தேவி
இசையமைப்பாளர் : எஸ். தட்சிணாமூர்த்தி
பாடலாசிரியர் : ஏ. மருதகாசி
பெண் : ம்ம்ம்ம்...ம்ம்ம்....ம்ம்ம்ம்.....ம்ம்....
ம்ம்ம்.....ம்ம்....ம்ம்....ம்ம்....
பெண் : கண்ணே வாடா கனியே வாடா
எண்ணமெல்லாம் கனவாய் ஆன
எந்தன் கதையைக் கேளடா நீ
எந்தன் கதையைக் கேளடா
பெண் : கண்ணே வாடா கனியே வாடா
எண்ணமெல்லாம் கனவாய் ஆன
எந்தன் கதையைக் கேளடா நீ
எந்தன் கதையைக் கேளடா
பெண் : உண்ணாத அன்னம் ஆனேன்
உள்ளம் உடைந்து போனேன்
உலவாத தென்றல் ஆனேன்
உலவாத தென்றல் ஆனேன்
எந்தன் கதையைக் கேளடா நீ
எந்தன் கதையைக் கேளடா
பெண் : விடியாத இரவைக் கண்டேன்
விழியில் வெள்ளம் கொண்டேன்
வீணாக ஏங்குகின்றேன்
வீணாக ஏங்குகின்றேன்
எந்தன் கதையைக் கேளடா நீ
எந்தன் கதையைக் கேளடா
பெண் : கண்ணே வாடா கனியே வாடா
எண்ணமெல்லாம் கனவாய் ஆன
எந்தன் கதையைக் கேளடா நீ
எந்தன் கதையைக் கேளடா