Singer : Malaysia Vasudevan
Music by : Ilayaraja
Ilamai itho itho
Inimai itho itho
En ilamai itho itho
Nalla inimai itho itho
Unnaippol manmathan
Oorukullae illa
Male : Ilamai itho itho
Female : Ponnai pol allunga
Innumenna solla
Male : Inimai itho itho
Unnaippol manmathan
Oorukullae illa
Female : Unnaippol manmathan
Oorukullae illa
Ponmaeni
Male : Aa….
Female : Uruguthae
Male : Aiyyo…
Female : Ennosai
Male : Ammaa….
Female : Peruguthae
Male : Aan
Female : Yaedhedho ninaivu thonuthae
Male : Haa…
Female : Engaeyo idhayam poguthae
Male : Yammaa
Female : Panikaaththilae….
Ellorum seithaappala
Naanum seiya povathilla
Saaraasari manushan keladi naanumilla
Saaraasari manushan keladi naanumilla
Saaraasari manushan keladi naanumilla
Sagalamum therinjavan therinjukka
Sagalamum therinjavan therinjukka
Pazhnthuni pudhuththuni kizhinchathu paar
Naan poraen munnaala
Nee vaadi pinnaala naaikkaru thottaththukku
Paesaatha kannaala ennaadi ammaalu
Vaadura vaattaththukku
Sirichcha sirippula sillaraiyum sedharuthu
Naan paaththaa paakkaamalae poriyaa
Adi akkampakkam yaarumilla
Vekkam kolla thaevaiyilla
Adi akkampakkam yaarumilla
Vekkam kolla thaevaiyilla
Adi akkampakkam yaarumilla
Vekkam kolla thaevaiyilla
Chekka chevanthavan pulla
Un aththa pethth singamdi intha aambila
Anbae…..
Female : Inbam….
Male : Engae….
Female : Ingae….
Male : Maaraatha perinba neeraadalam
Female : Neeroda neer pola naam koodalaam
Anbae…..
Female : Inbam….
Male : Engae….
Female : Ingae….
Both : Maaraatha perinba neeraadalam
பாடகர் : மலேசியா வாசுதேவன்
இசையமைப்பாளர் : இளையராஜா
ஆண் : இளமை இதோ இதோ
இனிமை இதோ இதோ
என் இளமை இதோ இதோ
நல்ல இனிமை இதோ இதோ
பெண் : உன்னைப் போல் மன்மதன்
ஊருக்குள்ளே இல்ல
ஆண் : இளமை இதோ இதோ....
பெண் : பொன்னைப் போல் அள்ளுங்க
இன்னுமென்ன சொல்ல
ஆண் : இனிமை இதோ இதோ..
பெண் : உன்னைப் போல் மன்மதன்
ஊருக்குள்ளே இல்ல
பொன்னைப் போல் அள்ளுங்க
இன்னுமென்ன சொல்ல
பெண் : பொன்மேனி
ஆண் : ஆ....
பெண் : உருகுதே
ஆண் : அய்யோ...
பெண் : என்னாசை
ஆண் : அம்மா....
பெண் : பெருகுதே
ஆண் : ஆன்
பெண் : ஏதேதோ நினைவு தோணுதே
ஆண் : ஹா....
பெண் : எங்கேயோ இதயம் போகுதே
ஆண் : யம்மா
பெண் : பனிக்காத்திலே....
ஆண் : எல்லோரும் செய்தாப்பல
நானும் செய்யப் போவதில்ல
சராசரி மனுஷன் கேளடி நானுமில்ல
சராசரி மனுஷன் கேளடி நானுமில்ல
சராசரி மனுஷன் கேளடி நானுமில்ல
ஆண் : சகலமும் தெரிஞ்சவன் தெரிஞ்சுக்க
சகலமும் தெரிஞ்சவன் தெரிஞ்சுக்க
பழந்துணி புதுத்துணி கிழிஞ்சது பார்
ஆண் : நான் போறேன் முன்னால
நீ வாடி பின்னால நாய்க்கரு தோட்டத்துக்கு
பேசாத கண்ணால என்னாடி அம்மாளு
வாடுற வாட்டத்துக்கு
ஆண் : சிரிச்ச சிரிப்புல சில்லரையும் செதறுது
செவந்த முகம் கண்டு எம் மனசும் பதறுது
பவள வாயில தெரியுற அழக
பார்த்ததுமே மனசும் பட்டுத் துடிக்குது...
ஆண் : ஹே ஆத்தா ஆத்தோரமா வாறியா
நான் பாத்தா பாக்காமலே போறியா
அடி அக்கம்பக்கம் யாருமில்ல
வெக்கம் கொள்ள தேவையில்ல
அடி அக்கம்பக்கம் யாருமில்ல
வெக்கம் கொள்ள தேவையில்ல
அடி அக்கம்பக்கம் யாருமில்ல
வெக்கம் கொள்ள தேவையில்ல
ஆண் : செக்கச் செவந்தவன் புள்ள
உன் அத்தப் பெத்த சிங்கம்டி இந்த ஆம்பிள.....
ஆண் : அன்பே.......
பெண் : இன்பம்......
ஆண் : எங்கே......
பெண் : இங்கே......
ஆண் : மாறாத பேரின்ப நீராடலாம்
பெண் : நீரோட நீர் போல நாம் கூடலாம்
ஆண் : அன்பே.......
பெண் : இன்பம்......
ஆண் : எங்கே......
பெண் : இங்கே......
இருவர் : மாறாத பேரின்ப நீராடலாம்