Singer : S. Janaki
Music by : Ilayaraja
Malarae malarae ullaasam
Unthan ninaivae ninaivae sangeetham
Unnaiththaan santhiththaal
Ullam oor vellaiththaal
Idhayam ezhuthum kavithai nee….
Malarae malarae ullaasam
Unthan ninaivae ninaivae sangeetham
Thaavani kovilil kaavadi sinthugal
Yaarisai searththatho yaar manam vaerththatho
Eedillaa kadhalan vaasanai veesutho
Thoonginaal kadhilae nyaabagam pesutho
Nee paadum raagam un vaazhvin yogam
Thaguthunu Thaguthunu Thaguthunu Thaguthunu….thaa…
Malarae malarae ullaasam
Unthan ninaivae ninaivae sangeetham
Unnaiththaan santhiththaal
Ullam oor vellaiththaal
Idhayam ezhuthum kavithai nee….
Malarae malarae ullaasam
Unthan ninaivae ninaivae sangeetham
Vaanilae vennilaa
Yaaraiththaan thedutho
Moga noi theeravae neerilthaan moozhgutho
Vaasalil vaalibam vaazhvilae yahvanam
Kangalo sammatham kaalgalae thaamatham
Aadaigal yaedhu neeraadum podhu
Thaguthunu Thaguthunu Thaguthunu Thaguthunu….thaa…
Malarae malarae ullaasam
Unthan ninaivae ninaivae sangeetham
Unnaiththaan santhiththaal
Ullam oor vellaiththaal
Idhayam ezhuthum kavithai nee….
Malarae malarae ullaasam
Unthan ninaivae ninaivae sangeetham
……………….
பாடகி : எஸ். ஜானகி
இசையமைப்பாளர் : இளையராஜா
பெண் : மலரே மலரே உல்லாசம்
உந்தன் நினைவே நினைவே சங்கீதம்
உன்னைத்தான் சந்தித்தாள்
உள்ளம் ஓர் வெள்ளைத்தாள்
இதயம் எழுதும் கவிதை நீ.......
பெண் : மலரே மலரே உல்லாசம்
உந்தன் நினைவே நினைவே சங்கீதம்
பெண் : தாவணி கோவிலில் காவடி சிந்துகள்
யாரிசை சேர்த்ததோ யார் மனம் வேர்த்ததோ
ஈடில்லா காதலன் வாசனை வீசுதோ
தூங்கினால் காதிலே ஞாபகம் பேசுதோ
நீ பாடும் ராகம் உன் வாழ்வின் யோகம்
தகுதுனு தகுதுனு தகுதுனு தகுதுனு.....தா.....
பெண் : மலரே மலரே உல்லாசம்
உந்தன் நினைவே நினைவே சங்கீதம்
உன்னைத்தான் சந்தித்தாள்
உள்ளம் ஓர் வெள்ளைத்தாள்
இதயம் எழுதும் கவிதை நீ.......
பெண் : மலரே மலரே உல்லாசம்
உந்தன் நினைவே நினைவே சங்கீதம்
பெண் : வானிலே வெண்ணிலா
யாரைத்தான் தேடுதோ
மோக நோய் தீரவே நீரில்தான் மூழ்குதோ
வாசலில் வாலிபம் வாழ்விலே யௌவனம்
கண்களோ சம்மதம் கால்களே தாமதம்
ஆடைகள் ஏது நீராடும் போது
தகுதுனு தகுதுனு தகுதுனு தகுதுனு..தா.....
பெண் : மலரே மலரே உல்லாசம்
உந்தன் நினைவே நினைவே சங்கீதம்
உன்னைத்தான் சந்தித்தாள்
உள்ளம் ஓர் வெள்ளைத்தாள்
இதயம் எழுதும் கவிதை நீ.......
பெண் : மலரே மலரே உல்லாசம்
உந்தன் நினைவே நினைவே சங்கீதம்
பெண் : ......................