Singer : S. P. Balasubrahmanyam
Music by : M. S. Viswanathan
Lyrics by : Pulamaipithan
Enthan ullam enum chinnachiru
Ival killi killi pariththu konda poovai
Intha thogai mayil uravugalai naadi
Konja thudiththirukkum kaalananin naadi
Indha vanjimagal oru oodhaapoo
Isai vandugal vandhu oodhaapoo
Indha kolamagal oru goiyaappoo
Thendral kaigalinaalae goiyaappoo
Aa…aa….ahaa….aa…aa…aa….
பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம்
இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்
பாடலாசிரியர் : வாலி
ஆண் : எந்தன் உள்ளம் எனும் சின்னஞ்சிறு பூவை
இவள் கிள்ளி கிள்ளி பறித்துக் கொண்டப் பூவை
இந்த தோகை மயில் உறவுகளை நாடி
கொஞ்ச துடித்திருக்கு காளனனின் நாடி
ஆண் : இந்த வஞ்சிமகள் ஒரு ஊதாப்பூ
இசை வண்டுகள் வந்து ஊதாப்பூ
இந்த கோலமகள் ஒரு கொய்யாப்பூ
தென்றல் கைகளினாலே கொய்யாப்பூ
ஆ....ஆ.....ஆஹா.....ஆ....ஆ.....ஆ.....