Singer : P. Jayachandran
Music by : M. S. Viswanathan
Lyrics by : Pulamaipithan
Neela karuvizhiyil olai kodu mai ezhuthi
Yaezha karunkuzhalil idhamaaga nei thadavi
Vaari thalai seevi vagideduththu pinnalittu
Vaari anaikka varum vaanjaiyil naan thaayadiyo
Naan thaayumaanavan thanthaiyaanavan
Anbu sevagan arumai naayagan
Naan thaayumaanavan thanthaiyaanavan
Anbu sevagan arumai naayagan
Adi naanae unathu uyirkkaappu
Kannae naanae iduvaen valaikkaappu
Adi naanae unathu uyirkkaappu
Kannae naanae iduvaen valaikkaappu
Naanae iduvaen valaikkaappu
Naan thaayumaanavan thanthaiyaanavan
Anbu sevagan arumai naayagan
Punnagaiyil muththedukkum ilamaanae
Adhu kannirendil sinthivida viduveno
Punnagaiyil muththedukkum ilamaanae
Adhu kannirendil sinthivida viduveno
Nenjaththil edhaiyum ninaikkaathae
Munnai pol adhira nadakkaathae
Nenjaththil edhaiyum ninaikkaathae
Munnai pol adhira nadakkaathae
Vairaththai sumakkum idaiyodu
Thangamae medhuvaai nadaipodu
Thangamae medhuvaai nadaipodu
Naan thaayumaanavan thanthaiyaanavan
Anbu sevagan arumai naayagan
Pillaikku vaayaaraa paal vaarppaai
Avan pettraval un vayiraara paal vaarppaan
Pillaikku vaayaaraa paal vaarppaai
Avan pettraval un vayiraara paal vaarppaan
Thingal pol mazhalai mugam paarththu
Thendral pol medhuvaai madi saerththu
Thingal pol mazhalai mugam paarththu
Thendral pol medhuvaai madi saerththu
Muththangal kanivaai tharumpothu
Ennikkol ennaiyum maravaathu
Ennikkol ennaiyum maravaathu
Naan thaayumaanavan thanthaiyaanavan
Anbu sevagan arumai naayagan
Naan thaayumaanavan thanthaiyaanavan
Anbu sevagan arumai naayagan
பாடகர் : பி. ஜெயச்சந்திரன்
இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்
பாடலாசிரியர் : புலமைபித்தன்
ஆண் : நீலக் கருவிழியில் ஓலை கொடு மை எழுதி
ஏலக் கருங்குழலில் இதமாக நெய் தடவி
வாரி தலை சீவி வகிடெடுத்து பின்னலிட்டு
வாரி அணைக்க வரும் வாஞ்சையில் நான் தாயடியோ....
ஆண் : நான் தாயுமானவன் தந்தையானவன்
அன்பு சேவகன் அருமை நாயகன்
நான் தாயுமானவன் தந்தையானவன்
அன்பு சேவகன் அருமை நாயகன்
ஆண் : அடி நானே உனது உயிர்க்காப்பு
கண்ணே நானே இடுவேன் வளைக்காப்பு
அடி நானே உனது உயிர்க்காப்பு
கண்ணே நானே இடுவேன் வளைக்காப்பு
நானே இடுவேன் வளைக்காப்பு......
ஆண் : நான் தாயுமானவன் தந்தையானவன்
அன்பு சேவகன் அருமை நாயகன்
ஆண் : புன்னகையில் முத்தெடுக்கும் இளமானே
அது கண்ணிரெண்டில் சிந்திவிட விடுவேனோ
புன்னகையில் முத்தெடுக்கும் இளமானே
அது கண்ணிரெண்டில் சிந்திவிட விடுவேனோ
ஆண் : நெஞ்சத்தில் எதையும் நினைக்காதே
முன்னை போல் அதிர நடக்காதே
நெஞ்சத்தில் எதையும் நினைக்காதே
முன்னை போல் அதிர நடக்காதே
ஆண் : வைரத்தை சுமக்கும் இடையோடு
தங்கமே மெதுவாய் நடை போடு
தங்கமே மெதுவாய் நடை போடு......
ஆண் : நான் தாயுமானவன் தந்தையானவன்
அன்பு சேவகன் அருமை நாயகன்
ஆண் : பிள்ளைக்கு நீ வாயார பால் வார்ப்பாய்
அவன் பெற்றவள் உன் வயிராற பால் வார்ப்பான்
பிள்ளைக்கு நீ வாயார பால் வார்ப்பாய்
அவன் பெற்றவள் உன் வயிராற பால் வார்ப்பான்
ஆண் : திங்கள் போல் மழலை முகம் பார்த்து
தென்றல் போல் மெதுவாய் மடி சேர்த்து
திங்கள் போல் மழலை முகம் பார்த்து
தென்றல் போல் மெதுவாய் மடி சேர்த்து
ஆண் : முத்தங்கள் கனிவாய் தரும்போது
எண்ணிக் கொள் என்னையும் மறவாது
எண்ணிக் கொள் என்னையும் மறவாது
ஆண் : நான் தாயுமானவன் தந்தையானவன்
அன்பு சேவகன் அருமை நாயகன்
நான் தாயுமானவன் தந்தையானவன்
அன்பு சேவகன் அருமை நாயகன்