Indru Vandha Song Lyrics is a track from Chitrangi Tamil Film– 1964, Starring A. V. M. Rajan, Pushpalatha, Sheela, R. S. Manohar, A. Karunanidhi, Kumari Rukmini, S. V. Ramadas, Kumari Padmini and Pushpamala. This song was sung by T. M. Soundarajan and P. Susheela and the music was composed by S. Vedhachalam. Lyrics works are penned by Ku. Ma. Balasubramaniyam.
Singers : T. M. Soundarajan and P. Susheela
Music Director : S. Vedhachalam
Lyricist : Ku. Ma. Balasubramaniyam
Indru avndha sondhama
Idaiyil vandha bandhama
Thondru pala jenmamaai
Thodarndhu varum inbamae
Indru avndha sondhama
Idaiyil vandha bandhama
Thondru pala jenmamaai
Thodarndhu varum inbamae
Both : Indru avndha sondhama
Vennaiyai kollai konda
Vaenguzhal oodhi nindru
Kannanaaga nee irundha kaalathilae
Ennaiyae kollai konda
Punnagai veesi nindra
Kannigai raadhaiyaaga thaedi vandhaai
Kuyil isaiyum kuzhal isaiyum
Kuzhaindhidum velaiyilae
Male : Anbil midhandhu thannai marandhu
Agam magizhndhaadiyadhae
Indru avndha sondhama
Female : Idaiyil vandha bandhama
Male : Thondru pala jenmamaai
Female : Thodarndhu varum inbamae
Both : Indru avndha sondhama
Kanaiyazhi kaiyil thandhu
Thusyandhaanaga vandhu
Kaadhal manam purindha kaalathilae
Maanodu nee valarndhu
Sagundhalaiyaai irundhu
Maaradha anbu kondu maalaiyittaai
Kulir nilavum malar manamum
Kulavidum solaiyilae
Male : Anbil midhandhu thannai marandhu
Agam magizhndhaadiyadhae
Both : Indru avndha sondhama
Idaiyil vandha bandhama
Thondru pala jenmamaai
Thodarndhu varum inbamae
Indru avndha sondhama
பாடகர்கள் : டி. எம். சௌந்தராஜன் மற்றும் பி. சுஷீலா
இசை அமைப்பாளர் : எஸ். வேதாச்சலம்
பாடல் ஆசிரியர் : கு. மா. பாலசுப்ரமணியம்
ஆண் : இன்று வந்த சொந்தமா
இடையில் வந்த பந்தமா
தொன்று பல ஜென்மமாய்
தொடர்ந்து வரும் இன்பமே
பெண் : இன்று வந்த சொந்தமா
இடையில் வந்த பந்தமா
தொன்று பல ஜென்மமாய்
தொடர்ந்து வரும் இன்பமே
இருவர் : இன்று வந்த சொந்தமா
பெண் : வெண்ணையை அள்ளி உண்டு
வேய்ங்குழல் ஊதி நின்று
கண்ணனாக நீ இருந்த காலத்திலே
ஆண் : என்னையே கொள்ளை கொண்ட
புன்னகை வீசி நின்ற கன்னிகை
ராதையாகத் தேடி வந்தாய்
பெண் : குயில் இசையும் குழல் இசையும்
குழைந்திடும் வேளையிலே
ஆண் : அன்பில் மிதந்து தன்னை மறந்து
அகம் மகிழ்ந்தாடியதே....
ஆண் : இன்று வந்த சொந்தமா
பெண் : இடையில் வந்த பந்தமா
ஆண் : தொன்று பல ஜென்மமாய்
பெண் : தொடர்ந்து வரும் இன்பமே
இருவர் : இன்று வந்த சொந்தமா
பெண் : கணையாழி கையில் தந்து
துஷ்யந்தனாக வந்து
காதல் மணம் புரிந்த காலத்திலே
ஆண் : மானோடு நீ வளர்ந்து
சகுந்தலையாய் இருந்து
மாறாத அன்பு கொண்டு மாலையிட்டாய்
பெண் : குளிர் நிலவும் மலர் மணமும்
குலாவிடும் சோலையிலே
ஆண் : அன்பில் மிதந்து தன்னை மறந்து
அகம் மகிழ்ந்தாடியதே....
இருவர் : இன்று வந்த சொந்தமா
இடையில் வந்த பந்தமா
தொன்று பல ஜென்மமாய்
தொடர்ந்து வரும் இன்பமே
இன்று வந்த சொந்தமா......