Kaalainga Poal Annanmaaroa Song Lyrics is the track from KD-The Devil Tamil Film – 2026, Starring Dhruva Sarja, Reeshma Nanaiah, Shilpa Shetty and Others. This song was sung by Sid Sriram. The music was composed by Arjun Janya Lyrics works penned by Madhan Karky.
Singer : Sid Sriram
Music Director : Arjun Janya
Lyricist : Madhan Karky
Thanthane thaana thanthane thaana
Thanthaane thaa nanana naa
Thaane thandhaanae thana nanana naa
Thanthane thaana thaa nanana naa
Thaane thandhaanae thana nanana naa
Aagaasam boomi ellaam
Aaraezhu kandamellaam
Kaanaadha inam ivaro?
Ivar yaaro? ivar yaaro?
Kaakkaa kan koova kannu
Kettaalu kotta kannu
Theendaadha uravivaro
Ivar yaaro? ivar yaaro?
Thanthane thaana thanthane thaana
Thanthaane thaa nanana naa
Thaane thandhaanae thana nanana naa
Thanthane thaana thaa nanana naa
Thaane thandhaanae thana nanana naa
Ottha thaai ratham ivaro?
Aanaa paasatha kooru pottaaro
Oru koottu paravaiyaanaaro
Koottil suvarellaam kattikkittaaro
Thaanae maiyaminnu
Thaniyaanaaro?
Than sondham vizhundhaa
Kushiyaanaaro?
Sondham baaraminnu
Pirinjittaaro?
Onnu saendhaa valimaiyinnu
Marandhuttaaro?
Aagaasam boomi ellaam
Aaraezhu kandamellaam
Kaanaadha inam ivaro?
Ivar yaaro? ivar yaaro?
Kaalainga pol annan maaro
Mutti modhaama onnaa vaazhvaaro?
Vaethuma ellaam theeppaaro?
Avar sodhara bandham kaappaaro?
Paasa potti
Yaar seyippaaro?
Kannu vaikkaama
Yaar paappaaro?
ldhu pola uravellaam
Vaazhattumyaa
Saami idhu pola uravellaam
Neelattumyaa
Aagaasam boomi ellaam
Aaraezhu kandamellaam
Kaanaadha inam ivaro?
Ivar yaaro? ivar yaaro?
Thanthane thaana thanthane thaana
Thanthaane thaa nanana naa
Thaane thandhaanae thana nanana naa
Thanthane thaana thaa nanana naa
Thaane thandhaanae thana nanana naa
பாடகர் : சித் ஸ்ரீராம்
இசையமைப்பாளர் : அர்ஜுன் ஜன்யா
பாடலாசிரியர் : மதன் கார்க்கி
ஆண் : தந்தனே தானோ தந்தனே தானோ
தந்தானே தா நானனா நா
தானே தந்தானே தானா நானானா நா
தந்தனே தானா தா நானனா நா
தானே தந்தானே தானா நானானா நா
ஆண் : ஆகாசம் பூமி எல்லாம்
ஆறேழு கண்டமெல்லாம்
காணாத இனம் இவரோ?
இவர் யாரோ? இவர் யாரோ?
ஆண் : காக்கா கண் கூவ கண்ணு
கேட்டாலு கொடுத்த கண்ணு
தீண்டாத உறவிவரோ
இவர் யாரோ? இவர் யாரோ?
ஆண் : தந்தனே தானோ தந்தனே தானோ
தந்தானே தா நானனா நா
தானே தந்தானே தானா நானானா நா
தந்தனே தானா தா நானனா நா
தானே தந்தானே தானா நானானா நா
ஆண் : ஒத்த தாய் ரத்தம் இவரோ?
ஆனா பாசத்த கூறு போட்டாரோ
ஒரு கூட்டு பறவையானாரோ
கூட்டில் சுவரெல்லாம் கட்டிக்கிட்டாரோ
ஆண் : தானே மையமின்னு
தனியானாரோ?
தான் சொந்தம் விழுந்தா
குஷியானாரோ?
சொந்தம் பாராமின்னு
பிரிஞ்சிட்டாரோ?
ஒண்ணு சேந்தா வலியின்னு
மறந்துட்டாரோ?
ஆண் : ஆகாசம் பூமி எல்லாம்
ஆறேழு கண்டமெல்லாம்
காணாத இனம் இவரோ?
இவர் யாரோ?...ஓ....இவர் யாரோ?.....ஓஹ்.....
ஆண் : காளைங்க போல் அண்ணன்மாரோ
முட்டி மோதாம ஒண்ணா வாழ்வாரோ?
வேற்றுமை எல்லாம் தீர்ப்பாரோ?
அவர் சோதர பந்தம் காப்பாரோ?
ஆண் : பாச பூட்டி
யார் ஜெய்ப்பாரோ?
கண்ணு வைக்காம
யார் பாப்பாரோ?
இது போல உறவெல்லாம்
வாழட்டுமையா
சாமி இது போல உறவெல்லாம்
நீளட்டுமையா
ஆண் : ஆகாசம் பூமி எல்லாம்
ஆறேழு கண்டமெல்லாம்
காணாத இனம் இவரோ?
இவர் யாரோ?...ஓ....இவர் யாரோ?.....ஓஹ்.....
ஆண் : ஏ...தந்தனே தானோ தந்தனே தானோ
தந்தானே தா நானனா நா
தானே தந்தானே தானா நானானா நா
தந்தனே தானா தா நானனா நா
தானே தந்தானே தானா நானானா நா