Singer : S. P. Balasubrahmanyam
Music by : K. V. Mahadevan
Lyrics by : Pulamaipithan
Kadhal kiliyae nee yaen pesa maranthaai
Nadhaswaramae nee yaen paada maranthaai
Kadhal kiliyae nee yaen pesa maranthaai
Nadhaswaramae nee yaen paada maranthaai
Kadhal kiliyae nee yaen pesa maranthaai
Kangalil naan itta mai karaiya
Kanneer vidalaamo….aa….aa….aa….
Kaigalil naan itta valai kazhala unnai
Sogam thodalaamo
Niththamum thamarai padhangalai
Intha nenjam sumanthathadi
Niththamum thamarai padhangalai
Intha nenjam sumanthathadi
Nenjinil vaazhnthidum oviyamaai
Unnai kangal varainthathadi
Kadhal kiliyae nee yaen pesa maranthaai
Nadhaswaramae nee yaen paada maranthaai
Atchaya paaththiram naai thottathaal
Adhai yaarum veruppathundo
Anthiyil chandhiran karaipattathaal
Adhai vaanam marupathundo
Chiththirai maathaththi muzhu nilavaai
Intha thegam kidakkuthadi
Chiththirai maathaththi muzhu nilavaai
Intha thegam kidakkuthadi
Eththanai jenmangal maaridinum
Namm kadhal nilaikkumadi….
Kadhal kiliyae nee yaen pesa maranthaai
Nadhaswaramae nee yaen paada maranthaai
Kadhal kiliyae nee yaen pesa maranthaai
பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம்
இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன்
பாடலாசிரியர் : புலமைபித்தன்
ஆண் : காதல் கிளியே நீ ஏன் பேச மறந்தாய்
நாதஸ்வரமே நீ ஏன் பாட மறந்தாய்
காதல் கிளியே நீ ஏன் பேச மறந்தாய்
நாதஸ்வரமே நீ ஏன் பாட மறந்தாய்
ஆண் : காதல் கிளியே நீ ஏன் பேச மறந்தாய்
ஆண் : கண்களில் நான் இட்ட மை கரைய
கண்ணீர் விடலாமோ......ஆ.......ஆ......ஆ....
கைகளில் நான் இட்ட வளைக் கழல உன்னை
சோகம் தொடலாமோ
ஆண் : நித்தமும் தாமரை பாதங்களை
இந்த நெஞ்சம் சுமந்ததடி
நித்தமும் தாமரை பாதங்களை
இந்த நெஞ்சம் சுமந்ததடி
நெஞ்சினில் வாழ்ந்திடும் ஓவியமாய்
உன்னை கண்கள் வரைந்ததடி.......
ஆண் : காதல் கிளியே நீ ஏன் பேச மறந்தாய்
நாதஸ்வரமே நீ ஏன் பாட மறந்தாய்
ஆண் : அட்சயப் பாத்திரம் நாய் தொட்டதால்
அதை யாரும் வெறுப்பதுண்டோ
அந்தியில் சந்திரன் கறைப்பட்டதால்
அதை வானம் மறுப்பதுண்டோ
ஆண் : சித்திரை மாதத்து முழு நிலவாய்
இந்த தேகம் கிடக்குதடி
சித்திரை மாதத்து முழு நிலவாய்
இந்த தேகம் கிடக்குதடி
எத்தனை ஜென்மங்கள் மாறிடினும் நம்
காதல் நிலைக்குமடி.......
ஆண் : காதல் கிளியே நீ ஏன் பேச மறந்தாய்
நாதஸ்வரமே நீ ஏன் பாட மறந்தாய்
காதல் கிளியே நீ ஏன் பேச மறந்தாய்