Singer : Seerkazhi Govindarajan
Music by : Kunnakudi Vaidyanathan
Lyrics by : Kannadasan
Kaavalukku velundu
Aadalukku mayilundu
Kovilukku porulennadaa
Kumaraa neeyirukkum idamthaanadaa
Kaavalukku velundu
Aadalukku mayilundu
Kovilukku porulennadaa
Kumaraa neeyirukkum idamthaanadaa
Nathigalilum malargalilum
Nadanthu varum thendralilum
Un mugam kandaenadaa
Un mugam kandaenadaa
Engum shanmugam nindraanadaa
Om muruga endravudan
Uruguthadaa ullamellaam
Oru ganam sonnaenadaa
Angae saravanan vanthaanadaa
Kaavalukku velundu
Aadalukku mayilundu
Kovilukku porulennadaa
Kumaraa neeyirukkum idamthaanadaa
Deivayaanai thedi vanthaalae
Vizhi vandodu
Kanthanunnai kaana vanthaalo
Deivayaanai thedi vanthaalae
Vizhi vandodu
Kanthanunnai kaana vanthaalo
Arul kannodu
Bakthanennai paarkka vanthaalo
Oru magal azhagiya thirumagal
Valli vanthaalo
Kuramagal varuvathil mudhalmagal
Kobam kondaalae
Oru magal azhagiya thirumagal
Valli vanthaalo
Kuramagal varuvathil mudhalmagal
Kobam kondaalae
: Irandukkum idaiyilae mirandathu yaenadaa
Sodhanai enakku Vaiththaayae
Iru pennaalae vedhanai unakku vaiththaayae
En munnalae naadagam nadakka vaiththaayae
Aaru karthigai pengalidam
Valarththaai muruga thaalaelo
Aaru karthigai pengalidam
Valarththaai muruga thaalaelo
Azhagiya thamarai malargalilae
Thavazhnthaai kumara thaalaelo
Thaalaelo nee thaalaelo
Thaalaelo nee thaalaelo
Aaduvathum thottiladaa
Anbu magan kattiladaa
Aaduvathum thottiladaa
Anbu magan kattiladaa
Paaduvathu valli alladaa
En kanthaiyaa yaezhaiyudan palli kolladaa
: Thirupaatham naan thaanga thaalaelo
Intha puviyaavum nee thaanga thaalaelo
Kanthaiyyaa velaiyaa thaalaelo
En thangaiyaa murugaiyaa thaalaelo
Nee thaalaelo….nee thaalaelo…..
பாடகர் : சீர்காழி கோவிந்தராஜன்
இசையமைப்பாளர் : குன்னக்குடி வைத்தியநாதன்
பாடலாசிரியர் : கண்ணதாசன்
ஆண் : காவலுக்கு வேலுண்டு
ஆடலுக்கு மயிலுண்டு
கோவிலுக்கு பொருளென்னடா
குமரா நீயிருக்கும் இடம் தானடா
ஆண் : காவலுக்கு வேலுண்டு
ஆடலுக்கு மயிலுண்டு
கோவிலுக்கு பொருளென்னடா
குமரா நீயிருக்கும் இடம் தானடா
ஆண் : நதிகளிலும் மலர்களிலும்
நடந்துவரும் தென்றலிலும்
உன் முகம் கண்டேனடா
உன் முகம் கண்டேனடா
எங்கும் சண்முகம் நின்றானடா
ஆண் : ஓம் முருகா என்றவுடன்
உருகுதடா உள்ளமெல்லாம்
ஒரு கணம் சொன்னேனடா
அங்கே சரவணன் வந்தானடா
ஆண் : காவலுக்கு வேலுண்டு
ஆடலுக்கு மயிலுண்டு
கோவிலுக்கு பொருளென்னடா
குமரா நீயிருக்கும் இடம் தானடா
ஆண் : தெய்வயானை தேடி வந்தாளே
விழி வண்டோடு
கந்தனுன்னைக் காண வந்தாளோ
தெய்வயானை தேடி வந்தாளே
விழி வண்டோடு
கந்தனுன்னைக் காண வந்தாளோ
அருள் கண்ணோடு
பக்தனென்னைப் பார்க்க வந்தாளோ
ஆண் : ஒரு மகள் அழகிய திருமகள்
வள்ளி வந்தாளே
குறமகள் வருவதில் முதல்மகள்
கோபம் கொண்டாளே
ஆண் : ஒரு மகள் அழகிய திருமகள்
வள்ளி வந்தாளே
குறமகள் வருவதில் முதல்மகள்
கோபம் கொண்டாளே
ஆண் : இரண்டுக்கும் இடையிலே மிரண்டது ஏனடா
சோதனை எனக்கு வைத்தாயே
இரு பெண்ணாலே வேதனை உனக்கு வைத்தாயே
என் முன்னாலே நாடகம் நடக்க வைத்தாயே
ஆண் : ஆறு கார்த்திகைப் பெண்களிடம்
வளர்ந்தாய் முருகா தாலேலோ
ஆறு கார்த்திகைப் பெண்களிடம்
வளர்ந்தாய் முருகா தாலேலோ
அழகிய தாமரை மலர்களிலே
தவழ்ந்தாய் குமரா தாலேலோ
தாலேலோ நீ தாலேலோ
தாலேலோ நீ தாலேலோ
ஆண் : ஆடுவதும் தொட்டிலடா
அன்பு மகன் கட்டிலடா
ஆடுவதும் தொட்டிலடா
அன்பு மகன் கட்டிலடா
பாடுவது வள்ளி அல்லடா
என் கந்தையா ஏழையுடன் பள்ளி கொள்ளடா
ஆண் : திருப்பாதம் நான் தாங்கத் தாலேலோ
இந்தப் புவியாவும் நீ தாங்கத் தாலேலோ
கந்தைய்யா வேலையா தாலேலோ
என் தங்கையா முருகையா தாலேலோ
நீ தாலேலோ......நீ தாலேலோ......