Kadalinga Thedum Song Lyrics is a track from RK Vellimegham – Tamil Movie 2024, Starring Vijay Gowrish and Sainu Chavakkadan. This song was sung by Sai Balan, music composed by Sai Balan and lyrics written by Aju Sajan.
Singer : Sai Balan
Music Director : Sai Balan
Lyricist : Aju Sajan
Kadalinga thedum
Karai nee thaanadi
Iravinai piriyum dhinam than naanadi
Nenjil sonnathe nee enthan sonthame
Arugil irundhal nee endrum sorgame
Nee endrum sorgame
Kadalinga thedum
Karai nee thaanadi
Iravinai piriyum dhinam than naanadi
Nenjil sonnathe nee enthan sonthame
Arugil irundhal nee endrum sorgame
Nee endrum sorgame
Kadalinga thedum
Karai nee thaanadi
Iravinai piriyum dhinam than naanadi
Humming : …………
Enna indha maatramo
Enakku than theriyathu
Thaaragaiyum neeyadi kanmani
Kannu than kanthamo
Ennaiyum ilukaatho
Ore oru vaarthaiyum than vaalkaiyo
Enna innum venum
Konja neram pothume
Kathalikka thaane thozhi nee koodave
Thozhi nee koodave
Kadalinga thedum
Karai nee thaanadi
Iravinai piriyum dhinam than naanadi
Poongatru sonnathu
Vandu than ketkaathu
Unna vida etrathum than illaiye
Unna thedi alaiyuren
Vaazhkaiyum rasikiren
Kannu katti nanum than sirikiren
Konja enna thaane
Nee matum paakanum
Vetkam theriyaamal
Nee matum sirikanum
Nee matum sirikanum
Kadalinga thedum
Karai nee thaanadi
Iravinai piriyum dhinam than naanadi
பாடகர் : சாய் பாலன்
இசையமைப்பாளர் : சாய் பாலன்
பாடலாசிரியர் : அஜு சஜன்
ஆண் : கடலிங்க தேடும்
கரை நீ தானடி
இரவினை பிரியும் தினம்தான் நானடி
நெஞ்சில் சொன்னதே நீ எந்தன் சொந்தமே
அருகில் இருந்தால் நீ என்றும் சொர்க்கமே
நீ என்றும் சொர்க்கமே
ஆண் : கடலிங்க தேடும்
கரை நீ தானடி
இரவினை பிரியும் தினம்தான் நானடி
நெஞ்சில் சொன்னதே நீ எந்தன் சொந்தமே
அருகில் இருந்தால் நீ என்றும் சொர்க்கமே
நீ என்றும் சொர்க்கமே
ஆண் : கடலிங்க தேடும்
கரை நீ தானடி
இரவினை பிரியும் தினம்தான் நானடி
ஹம்மிங் : …………
ஆண் : என்ன இந்த மாற்றமோ
எனக்குதான் தெரியாது
தாரகையும் நீயடி கண்மணி
கண்ணுதான் காந்தமோ
என்னையும் இழுக்காதே
ஓரே ஒரு வார்த்தையும்தான் வாழ்கையோ
ஆண் : என்ன இன்னும் வேணும்
கொஞ்ச நேரம் போதுமே
காதலிக்க தானே தோழி நீ கூடவே
தோழி நீ கூடவே
ஆண் : கடலிங்க தேடும்
கரை நீ தானடி
இரவினை பிரியும் தினம்தான் நானடி
ஆண் : ...............................
ஆண் : பூங்காற்று சொன்னது
வண்டுதான் கேட்காது
உன்னைவிட ஏற்றதும்தான் இல்லையே
உன்னத்தேடி அலையறேன்
வாழ்கையும் ரசிக்கிறேன்
கண்ண கட்டி நானும்தான் சிரிக்கிறேன்
ஆண் : கொஞ்ச என்ன தானே
நீ மட்டும் பாக்கணும்
வெட்கம் தெரியாமல்
நீ மட்டும் சிரிக்கணும்
நீ மட்டும் சிரிக்கணும்
ஆண் : கடலிங்க தேடும்
கரை நீ தானடி
இரவினை பிரியும் தினம்தான் நானடி