Kadhal Vandhaal Song Lyrics is a track from Varnam – Tamil Movie 2011, Starring Giridharan, Aathish, Monica, Aswatha, Sampath Raj, Vijay Sethupathi, Muthukumar, Karate Raja and Others. This song was sung by Karthik and Swetha Mohan, music composed by Isaac Thomas Kottukapally and lyrics written by Na. Muthukumar.
Singers : Karthik and Swetha Mohan
Music Director : Isaac Thomas Kottukapally
Lyricist : Na. Muthukumar
Kaadhal vandhaal un
Kannin maniyil
Kadavul uruvam therindhidudhe
Kadavul vandhadhum en
Manadhin ullae
Peigal koodi aadidudhae
Kaadhal enbadhu ragasiyam
Nee veliyae sollaadhae
Male : Neruppai pottalam kattida
Ada endrum mudiyaadhe
Kaadhal vandhaal un
Kannin maniyil
Kadavul uruvam therindhidudhe
Malai meedhu varum megam
Pallathakkilum pozhindhidumae
Adhu polae indha kaadhal
Endha nenjilum nuzhaindhidumae
Kaadhal kathi irandum
Unakku kaayam tharum
Female : Andha kaayam kooda
Kaala pokkil inithuvidum
Neer nizhal pol namm kaadhal
Kal vizhundhal kalaiyum
Female : Kal vizhundhaal kulam melae
Valaiyalgal theriyum
Male : Mmmmm indha kaadhal kaayamaa
Kaadhal vandhaal un
Kannin maniyil
Kadavul uruvam therindhidudhe
Kadavul vandhadhum en
Manadhin ullae
Peigal koodi aadidudhae
Varalattril van muraiyaal
Thee vaithathu kaadhal thaan
Female : Aanaalum vzhidhorum
Poo veithathu kaadhal thaan
Moodi vaitha kaadhal
Endrum vaadidumae
Female : Malar moodi veithum
Vaasam ezhil veesidumae
Porundhaadha indha kaadhal
Ini engae poyi mudiyum
Female : Puyal vellam vandhaalum
Maru naalil vidiyum
Male : Mmmmm indha kaadhal maayamaa
Kaadhal vandhaal un
Kannin maniyil
Kadavul uruvam therindhidudhe
Kadavul vandhadhum en
Manadhin ullae
Peigal koodi aadidudhae
Kaadhal enbadhu ragasiyam
Nee veliyae sollaadhae
Male : Neruppai pottalam kattida
Ada endrum mudiyaadhe
Nanananana nanana
Nana nanana
Nanananana nanana
Nana nanana
பாடகர்கள் : ஸ்வேத்தா மோகன் மற்றும் கார்த்திக்
இசை அமைப்பாளர் : ஐசாக் தாமஸ் கோட்டகாப்பல்லி
பாடல் ஆசிரியர் : நா. முத்துக்குமார்
பெண் : காதல் வந்தால் உன்
கண்ணின் மணியில்
கடவுள் உருவம் தெரிந்திடுதே
ஆண் : கடவுள் வந்தும் என்
மனதின் உள்ளே
பேய்கள் கூடி ஆடிடுதே
பெண் : காதல் என்பது ரகசியம்
நீ வெளியே சொல்லாதே
ஆண் : நெருப்பை பொட்டலம் கட்டிட
அட என்றும் முடியாதே
பெண் : காதல் வந்தால் உன்
கண்ணின் மணியில்
கடவுள் உருவம் தெரிந்திடுதே
பெண் : மலை மீது வரும் மேகம்
பள்ளத்தாக்கிலும் பொழிந்திடுமே
அது போலே இந்தக் காதல்
எந்த நெஞ்சிலும் நுழைந்திடுமே
ஆண் : காதல் கத்தி இரண்டும்
உனக்கு காயம் தரும்
பெண் : அந்த காயம் கூட
காலப்போக்கில் இனித்துவிடும்
ஆண் : நீர் நிழல் போல் நம் காதல்
கல் விழுந்தால் கலையும்
பெண் : கல் விழுந்தால் குளம் மேலே
வளையல்கள் தெரியும்
ஆண் : ம்ம்ம்ம் இந்த காதல் காயமா
பெண் : காதல் வந்தால் உன்
கண்ணின் மணியில்
கடவுள் உருவம் தெரிந்திடுதே
ஆண் : கடவுள் வந்தும் என்
மனதின் உள்ளே
பேய்கள் கூடி ஆடிடுதே
ஆண் : வரலாற்றில் வன்முறையால்
தீ வைத்தது காதல் தான்
பெண் : ஆனாலும் வழிதோறும்
பூ வைத்தது காதல் தான்
ஆண் : மூடி வைத்த காதல்
என்றும் வாடிடுமே
பெண் : மலர் மூடி வைத்தும்
வாசம் எழில் வீசிடுமே
ஆண் : பொருந்தாத இந்த காதல்
இனி எங்கே போய் முடியும்
பெண் : புயல் வெள்ளம் வந்தாலும்
மறு நாளில் விடியும்
ஆண் : ம்ம்ம்ம் இந்த காதல் மாயமா
பெண் : காதல் வந்தால் உன்
கண்ணின் மணியில்
கடவுள் உருவம் தெரிந்திடுதே
ஆண் : கடவுள் வந்தும் என்
மனதின் உள்ளே
பேய்கள் கூடி ஆடிடுதே
பெண் : காதல் என்பது ரகசியம்
நீ வெளியே சொல்லாதே
ஆண் : நெருப்பை பொட்டலம் கட்டிட
அட என்றும் முடியாதே
பெண் : நானானானன னானனா
னானாநானனா
நானானானன னானனா
னானாநானனா