Singer : T. R. Mahalingam
Music by : C. R. Subbaraman
Lyrics by : Thanjai Ramaiya Dass
Kalai maanai pola thanga
Silaimaanai kandu kaadhal kondenoo…
Kalai maanai pola….. thanga
Silaimaanai kandu kaadhal kondeno…haa…naanaanoo..
Haaa…naana naa noo
Malai pola nindru asaiyamalae
Kandu mayangi nindrenooo…naanae…haaa…aaa
Mayangi nindren kandu thayangi nindren
Mayangi nindren kandu thayangi nindren
Konjidum kamala ranjitha kalaba
Vanjiyar thilagam nenjinil pugunthu
Mayangi nindren kandu thayangi nindren
Thiru kangana kanakanavendru muzhanga
Sadhangai thalarndhu kulungidavum
Kandu mayangi nindren kandu mayangi nindren
பாடகர் : டி. ஆர். மஹாலிங்கம்
இசை அமைப்பாளர் : சி. ஆர் . சுப்பாராமன்
பாடல் ஆசிரியர் : தஞ்சை என். ராமையா தாஸ்
ஆண் : கலைமானைப் போல தங்கச்
சிலைமானைக் கண்டு காதல் கொண்டேனோ
கலைமானைப் போல.... தங்கச்
சிலைமானைக் கண்டு காதல் கொண்டேனோ ஹா நானானோ
ஹா நா நா நானோ
ஆண் : மலைப் போல நின்று அசையாமலே
கண்டு மயங்கி நின்றேனோ ..நானே..ஹோ ஓ
மயங்கி நின்றேன் கண்டு தயங்கி நின்றேன்
மயங்கி நின்றேன் கண்டு தயங்கி நின்றேன்
ஆண் : கொஞ்சிடும் கமல ரஞ்சிதக் களப
வஞ்சியர் திலகம் நெஞ்சினில் புகுந்து
மயங்கி நின்றேன் கண்டு தயங்கி நின்றேன்
ஆண் : திரு கங்கண கணகணவென்று முழங்க
சதங்கை தளர்ந்து குலுங்கிடவும்
கண்டு மயங்கி நின்றேன் கண்டு மயங்கி நின்றேன்......!