Singer : P. Susheela
Music by : V. Kumar
Lyrics by : Aalangudi Somu
Kalloori pennae nilladi
Kavanam edhilae solladi
Sella kannae paaradi ullathilae paaradi
Mella vandhu ennidathil kooradi kooradi hoi
Ellora silaiyai paarthathu undo
Idai illamal nee angu thavithathu undo
Polladha paarvaiyil nanainthathu undo
Udal thalladi thalladi nadanthathu undo
Humming : …………….
Kalloori pennae nilladi
Kavanam edhilae solladi
Sella kannae paaradi ullathilae paaradi
Mella vandhu ennidathil kooradi kooradi hoi
Kannadi maeniyil mayakkam enna
Kannora paarvaiyin vilakkam enna
Kannadi maeniyil mayakkam enna
Kannora paarvaiyin vilakkam enna
Sirithidum penmaikku azhaippillaiyoo
Sendhoora kannangal sivakalaiyoo
Humming : …………….
Kalloori pennae nilladi
Kavanam edhilae solladi
Sella kannae paaradi ullathilae paaradi
Mella vandhu ennidathil kooradi kooradi…
பாடகி : பி. சுஷீலா
இசை அமைப்பாளர் : வி. குமார்
பாடல் ஆசிரியர் : ஆலங்குடி சோமு
பெண் : கல்லூரிப் பெண்ணே நில்லடி
கவனம் எதிலே சொல்லடி
செல்லக் கண்ணே பாரடி உள்ளத்திலே யாரடி
மெல்ல வந்து என்னிடத்தில் கூறடி கூறடி..ஹோய்
பெண் : எல்லோரா சிலைப் பார்த்ததுண்டோ
இடை இல்லாமல் நீ அங்கு தவித்ததுண்டோ
பொல்லாத பார்வையில் நனைந்ததுண்டோ
உடல் தள்ளாடி தள்ளாடி நடந்ததுண்டோ
பெண் : முனங்கல் ......
பெண் : கல்லூரிப் பெண்ணே நில்லடி
கவனம் எதிலே சொல்லடி
செல்லக் கண்ணே பாரடி உள்ளத்திலே யாரடி
மெல்ல வந்து என்னிடத்தில் கூறடி கூறடி..ஹோய்
பெண் : கண்ணாடி மேனியில் மயக்கமென்ன
கண்ணோரப் பார்வையின் விளக்கமென்ன
பெண் : கண்ணாடி மேனியில் மயக்கமென்ன
கண்ணோரப் பார்வையின் விளக்கமென்ன
சிரித்திடும் பெண்மைக்கு அழைப்பில்லையோ
அதில் செந்தூரக் கன்னங்கள் சிவக்கலையோ
பெண் : முனங்கல் ......
பெண் : கல்லூரிப் பெண்ணே நில்லடி
கவனம் எதிலே சொல்லடி
செல்லக் கண்ணே பாரடி உள்ளத்திலே யாரடி
மெல்ல வந்து என்னிடத்தில் கூறடி கூறடி..ஹோய்