Singer : T. M. Soundarajan
Music by : V. Kumar
Lyrics by : Aalangudi Somu
Podaa pazhagattum jodi
Podaa pazhagattum jodi
Varuvaanga odi pongaavai thedi..podaa
Raaja oru raaniya paarthaan
Kaadhal porakkala
Naan raathiri pagala sindhichi paarthen
Paadhai puriyala
Raaja oru raaniya paarthaan
Kaadhal porakkala
Naan raathiri pagala sindhichi paarthen
Paadhai puriyala
Thaaja panni sindhikka vechen
Kanakkum thavarala
Thaaja panni sindhikka vechen
Kanakkum thavarala
Thambathiyaakki paakkira varaikkum
Enakkum oivillae …enakkum oivillae
Ada podaa pazhagattum jodi
Varuvaanga odi pongaavai thedi..podaa
Paappa indru unakkum enakkum
Paasam porandhadhu
Kannu paarthathinaale avanga manasila
Kaadhal malarndhadhu
Paappa indru unakkum enakkum
Paasam porandhadhu
Kannu paarthathinaale avanga manasila
Kaadhal malarndhadhu
Sondham indru ethanai vidhama
Porandhu valarudhu
Sondham indru ethanai vidhama
Porandhu valarudhu
Idhu iraivan thandhadhu
Adhu paruvam thandhadhu
Idhu iraivan thandhadhu
Adhu paruvam thandhadhu
Ada podaa pazhagattum jodi
Varuvaanga odi pongaavai thedi..
பாடகர் : டி. எம். சௌந்தராஜன்
இசை அமைப்பாளர் : வி. குமார்
பாடல் ஆசிரியர் : ஆலங்குடி சோமு
ஆண் : போடா....பழகட்டும் ஜோடி......
போடா....பழகட்டும் ஜோடி......
வருவாங்க ஓடி பூங்காவை தேடி...போடா
ஆண் : ராஜா ஒரு ராணிய பார்த்தான்
காதல் பொறக்கல
நான் ராத்திரி பகலா சிந்திச்சு பார்த்தேன்
பாதை புரியல........
ராஜா ஒரு ராணிய பார்த்தான்
காதல் பொறக்கல
நான் ராத்திரி பகலா சிந்திச்சு பார்த்தேன்
பாதை புரியல...
ஆண் : தாஜா பண்ணி சந்திக்க வச்சேன்
கணக்கும் தவறல......
தாஜா பண்ணி சந்திக்க வச்சேன்
கணக்கும் தவறல.......
தம்பதியாக்கி பாக்கிற வரைக்கும்
எனக்கும் ஓய்வில்ல
எனக்கும் ஓய்வில்ல.....
ஆண் : போடா....பழகட்டும் ஜோடி......
வருவாங்க ஓடி பூங்காவை தேடி...போடா.
ஆண் : பாப்பா இன்று உனக்கும் எனக்கும்
பாசம் பொறந்தது
கண்ணு பார்த்ததினாலே
அவங்க மனசில காதல் மலர்ந்தது......
பாப்பா இன்று உனக்கும் எனக்கும்
பாசம் பொறந்தது
கண்ணு பார்த்ததினாலே
அவங்க மனசில காதல் மலர்ந்தது......
ஆண் : சொந்தம் இன்று
எத்தனை விதமா பொறந்து வளருது..
சொந்தம் இன்று
எத்தனை விதமா பொறந்து வளருது..
இது இறைவன் தந்தது
அது பருவம் தந்தது...
இது இறைவன் தந்தது
அது பருவம் தந்தது...
ஆண் : போடா....பழகட்டும் ஜோடி......
வருவாங்க ஓடி பூங்காவை தேடி...போடா