Singer : S. P. Balasubrahmanyam
Music by : T. Rajendar
Lyrics by : T. Rajendar
Kangalum yaenguthu
Kadhalum ponguthu ammaadiyo
Irumanam mayanguthu
Yaen innum thayanguthu ammaadiyo
Poththi vachcha jaadhi mullai…aa..
Poththi vachcha jaadhi mullai…
Thuni pottu maraichaakkooda
Vaasamthaan veesuthu veliyae
Velivesam pottaakkooda
Paasamthaan theriyuthu kiliyae
Kadhalithu pollaathathu podi
Kannalathaan kadhai pesuthu vaadi
Kangalum yaenguthu
Kadhalum ponguthu ammaadiyo
Irumanam mayanguthu
Yaen innum thayanguthu ammaadiyo
……………..
Kozhikkuththaan theeniya vachchaan
Devikkuththaan jaadaiya vachchaan
Milakaaya kaaya vachchaan
Vizhi ambai paaya vachchaan
Paadhaiyila pogaiyila
Paadhi kannaal paakkayila
Manasunthaan unarnthathaadi
Kozhusunthaan kazhanduthadi
Eduththathu kolusa koduththathu manasa
Kangalum yaenguthu
Kadhalum ponguthu ammaadiyo
Irumanam mayanguthu
Yaen innum thayanguthu ammaadiyo
Kaaya vacha thaavani
Kaaththadikka paranthathadi
Kaalaiyin mel vizhunthathadi
Kadhalunthaan padarnthathadi
Poova nee vachchappo
Oodaiyila vizhunthathadi
Kai neetti edukkaiyila
Odiththaan ponathadi
Midhanthathu rosa kavarnthathu rasa
Midhanthathu rosa kavarnthathu rasa
Kangalum yaenguthu
Kadhalum ponguthu ammaadiyo
Irumanam mayanguthu
Yaen innum thayanguthu ammaadiyo
பாடகர் : எஸ். பி. பாலசுப்பிரமணியம்
இசையமைப்பாளர் : டி. ராஜேந்தர்
பாடலாசிரியர் : டி. ராஜேந்தர்
ஆண் : கண்களும் ஏங்குது
காதலும் பொங்குது அம்மாடியோ
இருமனம் மயங்குது
ஏன் இன்னும் தயங்குது அம்மாடியோ
ஆண் : பொத்தி வச்ச ஜாதி முல்லை....ஆ.....
பொத்தி வச்ச ஜாதி முல்லை....ஆ.....
துணி போட்டு மறைச்சாக் கூட
வாசம்தான் வீசுது வெளியே
வெளிவேசம் போட்டாக்கூட
பாசம்தான் தெரியுது கிளியே
காதலிது பொல்லாதது போடி
கண்ணாலதான் கதை பேசுது வாடி
ஆண் : கண்களும் ஏங்குது
காதலும் பொங்குது அம்மாடியோ
இருமனம் மயங்குது
ஏன் இன்னும் தயங்குது அம்மாடியோ
குழு : .....................
ஆண் : கோழிக்குத்தான் தீனிய வச்சான்
தேவிக்குத்தான் ஜாடைய வச்சான்
மிளகாய காய வச்சான்
விழி அம்பை பாய வச்சான்
ஆண் : பாதையில போகையில
பாதிக் கண்ணால் பாக்கையில
மனசுந்தான் உணர்ந்ததடி
கொலுசுந்தான் கழண்டதடி
எடுத்தது கொலுச கொடுத்தது மனச
எடுத்தது கொலுச கொடுத்தது மனச
ஆண் : கண்களும் ஏங்குது
காதலும் பொங்குது அம்மாடியோ
இருமனம் மயங்குது
ஏன் இன்னும் தயங்குது அம்மாடியோ
ஆண் : காய வச்ச தாவணி
காத்தடிக்க பறந்ததடி
காளையின் மேல் விழுந்ததடி
காதலுந்தான் படர்ந்ததடி
ஆண் : பூவ நீ வச்சப்போ
ஓடையில விழுந்ததடி
கை நீட்டி எடுக்கையில
ஓடித்தான் போனதடி
மிதந்தது ரோசா கவர்ந்தது ராசா
மிதந்தது ரோசா கவர்ந்தது ராசா
ஆண் : கண்களும் ஏங்குது
காதலும் பொங்குது அம்மாடியோ
இருமனம் மயங்குது
ஏன் இன்னும் தயங்குது அம்மாடியோ