Singer : M. M. Mariyappa
Music by : S. M. Subbaiah Naidu
Kannaara kaanbadhendro
Kaadhal valartha
Pennaalai kaanbadhendro
Kannaara kaanbadhendro
Kaadhal valartha
Pennaalai kaanbadhendro
Mannaalum magaraajan magalenum
Thuyar vaazhvai
Mannaalum magaraajan magalenum
Thuyar vaazhvai
Ennaamalae ezhai enadhanbin
Mana poovai
Ennaamalae ezhai enadhanbin
Mana poovai
Kannaara kaanbadhendro
Kaadhal valartha
Pennaalai kaanbadhendro
Kanavinilae kandu
Kaamurum porul polae…
Hae…aae…hae…ae…ae…ae…
Kanavinilae kandu
Kaamurum porul polae
Kai konda kaniyadhu
Vaai kettaa vidham polae…
Hae…aae…hae…ae…ae…ae…
Kai konda kaniyadhu
Vaai kettaa vidham polae…
Ninaivadhu veenaachae neerinir
Kumizh polae
Ninaivadhu veenaachae neerinir
Kumizh polae
Naesamaai enaiyaal eesanun arulaalae
Naesamaai enaiyaal eesanun arulaalae
Kannaara kaanbadhendro
Kaadhal valartha
Pennaalai kaanbadhendro
பாடகர் : எம். எம். மாரியப்பா
இசையமைப்பாளர் : எஸ். எம். சுப்பையா நாய்டு
ஆண் : கண்ணாரக் காண்பதென்றோ
காதல் வளர்த்த
பெண்ணாளைக் காண்பதென்றோ
கண்ணாரக் காண்பதென்றோ
காதல் வளர்த்த
பெண்ணாளைக் காண்பதென்றோ
ஆண் : மண்ணாளும் மகராஜன் மகளெனும்
துயர் வாழ்வை
மண்ணாளும் மகராஜன் மகளெனும்
துயர் வாழ்வை
எண்ணாமலே ஏழை எனதன்பின்
மனப் பூவை
எண்ணாமலே ஏழை எனதன்பின்
மனப் பூவை
ஆண் : கண்ணாரக் காண்பதென்றோ
காதல் வளர்த்த
பெண்ணாளைக் காண்பதென்றோ
ஆண் : கனவினிலே கண்டு
காமுறும் பொருள் போலே...
ஹே...ஹே...ஹே...ஏ...ஏ...ஏ...
கனவினிலே கண்டு
காமுறும் பொருள் போலே
கைக் கொண்ட கனியது
வாய்க் கெட்டா விதம் போலே...
ஹே...ஏ.....ஹே.....ஏ...ஏ...ஏ...
கைக் கொண்ட கனியது
வாய்க் கெட்டா விதம் போலே
ஆண் : நினைவது வீணாச்சே நீரினிற்
குமிழ் போலே
நினைவது வீணாச்சே நீரினிற்
குமிழ் போலே
நேசமாய் எனையாள் ஈசனுன் அருளாலே
நேசமாய் எனையாள் ஈசனுன் அருளாலே
ஆண் : கண்ணாரக் காண்பதென்றோ
காதல் வளர்த்த
பெண்ணாளைக் காண்பதென்றோ