Karunai Ullame Song Lyrics is a track from Jaya Gopi Tamil Film – 1955, Starring V. Nagayya, G. Varalakshmi and Others. This song was sung by Chithoor Nagaiya and the music was composed by Viswanathan – Ramamoorthy. Lyrics works are penned by Kannadasan.
Singer : Chithoor Nagaiya
Music Director : Viswanathan – Ramamoorthy
Lyricist : Kannadasan
Karunai ullamae illaiyaa
Jagaththinil kanintha
Nenjamae illaiyaa
Karunai ullamae illaiyaa
Jagaththinil kanintha
Nenjamae illaiyaa
Karunai ullamae illaiyaa
Thanthai thaai izhanthu
Vaattam kollum
Siru pillaigal
Puvikkae paaram aavathaa
Thanthai thaai izhanthu
Vaattam kollum
Siru pillaigal
Puvikkae paaram aavathaa
Karunai ullamae illaiyaa
Jagaththinil kanintha
Nenjamae illaiyaa
Komaathaathaan paalloottum maathaa
Poodevithaan thaalaattum maathaa
Komaathaathaan paalloottum maathaa
Poodevithaan thaalaattum maathaa
Sooriya chandhirarae panthukkalae
Sooriya chandhirarae panthukkalae
Intha jegamellaam
Piriyamaana illangal thaanae
Karunai ullamae illaiyaa
Jagaththinil kanintha
Nenjamae illaiyaa
Aasai paasam pesunth thendralae
Anaathai kisikkalin sinegithanae
Aasai paasam pesunth thendralae
Anaathai kisikkalin sinegithanae
Niththirai thaayin
Miruthu karangalitho
Niththirai thaayin
Miruthu karangalitho
Thunbam maranthidum thunaigalae
Karunai ullamae illaiyaa
Jagaththinil kanintha
Nenjamae illaiyaa
Aa…..karunai ullamae illaiyaa…
பாடகர் : சித்தூர் நாகையா
இசையமைப்பாளர் : விஸ்வநாதன் ராமமூர்த்தி
பாடலாசிரியர் : கண்ணதாசன்
ஆண் : கருணை உள்ளமே இல்லையா
ஜகத்தினில் கனிந்த
நெஞ்சமே இல்லையா
கருணை உள்ளமே இல்லையா
ஜகத்தினில் கனிந்த
நெஞ்சமே இல்லையா
ஆண் : கருணை உள்ளமே இல்லையா
ஆண் : தந்தை தாய் இழந்து
வாட்டம் கொள்ளும்
சிறு பிள்ளைகள்
புவிக்கே பாரம் ஆவதா
ஆண் : தந்தை தாய் இழந்து
வாட்டம் கொள்ளும்
சிறு பிள்ளைகள்
புவிக்கே பாரம் ஆவதா
ஆண் : கருணை உள்ளமே இல்லையா
ஜகத்தினில் கனிந்த
நெஞ்சமே இல்லையா
ஆண் : கோமாதா தான் பாலூட்டும் மாதா
பூதேவிதான் தாலாட்டும் மாதா
கோமாதா தான் பாலூட்டும் மாதா
பூதேவிதான் தாலாட்டும் மாதா
சூரிய சந்திரரே பந்துக்களே
சூரிய சந்திரரே பந்துக்களே
இந்த ஜெகமெல்லாம்
பிரியமான இல்லங்கள் தானே
ஆண் : கருணை உள்ளமே இல்லையா
ஜகத்தினில் கனிந்த
நெஞ்சமே இல்லையா
ஆண் : ஆசை பாசம் பேசுந் தென்றலே
அனாதை சிசுக்களின் சிநேகிதனே
ஆசை பாசம் பேசுந் தென்றலே
அனாதை சிசுக்களின் சிநேகிதனே
ஆண் : நித்திரைத் தாயின்
மிருதுக் கரங்களிதோ
நித்திரைத் தாயின்
மிருதுக் கரங்களிதோ
துன்பம் மறந்திடும் துணைகளே
ஆண் : கருணை உள்ளமே இல்லையா
ஜகத்தினில் கனிந்த
நெஞ்சமே இல்லையா
ஆண் : ஆ.....கருணை உள்ளமே இல்லையா