Kolladha Kannara Song Lyrics from “Oru Nodi” Tamil film starring “Thaman Kumar” in a lead role. This song was sung by “Sanjay Manickam” and the music is composed by “Sanjay Manickam“. Lyrics works are penned by lyricist “Jegan”.
Singer : Sanjay Manickam
Music by : Sanjay Manickam
Lyrics by : Jegan
Kollaatha kannaara thaakkura aala
Kandaenae kannaara devathai pola
Adi minnal senja jannal oli
Nee pennae
Unna thaedi vantha sonthamadi
Pachai pulla muththam pola
Nenjukkulla vanthaayae
Adaikaaththu vachchu irukendi
Kollaatha kannaara thaakkura aala
Kandaenae kannaara devathai pola
Oh nenjukkulla vanthava neethaan
Punnagai sinthidum poothaan
Vaigarai kaaththula kettirunthaendi
Unnai thaandiya perazhagi kaanala kaanala
Neethaan neethaan malaraanen naanthaan
Usurula korththenae konjam paaradi
Azhage kanndathilla in pola kanjaadai
Azhagaana valai pola naanum veezala
Varame varame intha kanam pothume
Un kannukkulla kaaththu iruppendi
Kollaatha kannaara thaakkura aala
Kandaenae kannaara devathai pola
Adi minnal senja jannal oli
Nee pennae
Unna thedi vantha sonthamadi
Naan kannae
Pachai pulla muththam pola
Nenjukkulla vanthaayae
Adaikaaththu vachchu irukendi
Adaikaaththu vachchu irukendi
Adaikaaththu vachchu irukendi
Kollaatha kannaara thaakkura aala
Kandaenae kannaara devathai pola
பாடகர் : சஞ்சய் மாணிக்கம்
இசையமைப்பாளர் : சஞ்சய் மாணிக்கம்
பாடலாசிரியர் : ஜெகன்
ஆண் : கொல்லாத கண்ணார தாக்குற ஆள
கண்டேனே கண்ணார தேவதை போல
ஆண் : அடி மின்னல் செஞ்ச ஜன்னல் ஒலி
நீ பெண்ணே
உன்ன தேடி வந்த சொந்தமடி
நான் கண்ணே
ஆண் : பச்சை புள்ள முத்தம் போல
நெஞ்சுக்குள்ள வந்தாயே
அடைகாத்து வச்சு இருக்கேன்டி
ஆண் : கொல்லாத கண்ணார தாக்குற ஆள
கண்டேனே கண்ணார தேவதை போல
ஆண் : ஓ நெஞ்சுக்குள்ள வந்தவ நீதான்
புன்னகை சிந்திடும் பூதான்
வைகறை காத்துல கேட்டிருந்தேன்டி
உன்னை தாண்டிய பேரழகி காணல காணல
நீதான் நீதான் மலரானேன் நான்தான்
ஆண் : உசுருல கோர்த்தேனே கொஞ்சம் பாரடி
அழகே கண்டதில்ல உன் போல கண்சாடை
அழகான வலை போல நானும் வீழல
ஆண் : வரமே வரமே இந்த கணம் போதுமே
உன் கண்ணுக்குள்ள காத்து இருப்பேன்டி
ஆண் : கொல்லாத கண்ணார தாக்குற ஆள
கண்டேனே கண்ணார தேவதை போல
ஆண் : அடி மின்னல் செஞ்ச ஜன்னல் ஒலி
நீ பெண்ணே
உன்ன தேடி வந்த சொந்தமடி
நான் கண்ணே
ஆண் : பச்சை புள்ள முத்தம் போல
நெஞ்சுக்குள்ள வந்தாயே
அடைகாத்து வச்சு இருக்கேன்டி
அடைகாத்து வச்சு இருக்கேன்டி
அடைகாத்து வச்சு இருக்கேன்டி.....
ஆண் : கொல்லாத கண்ணார தாக்குற ஆள
கண்டேனே கண்ணார தேவதை போல