Mazhai Yenave Song Lyrics from “Oru Nodi” Tamil film starring “Thaman Kumar” in a lead role. This song was sung by “D. Sathya Prakash” and the music is composed by “Sanjay Manickam“. Lyrics works are penned by lyricist “Siva Shankar”.
Singer : D. Sathya Prakash
Music by : Sanjay Manickam
Lyrics by : Siva Shankar
Mazhai enavae nee vanthaayae
Magal vadivil nee en thaayae
Kana nodiyil nee en vaazhvai
Thanthaayae theeyae
Enathuyiril paathi neeyae
Enathulagin paathai neeyae
Adi yaeno ponaai needa thooramae
Intha bhoomi nee vanthaai
Thanthaiyaagga piranthen
Enthan tholil yaeri nee
Oru vaanavil aanaayae
Karaiyaai naan irunthaenae
Tharaiyaai maarinen azhagae
Vizhigalum mozhigalum
Enai neengi poguthae indrodu
Theeraa kanavum adhil neethaan dhinamum
Kaanumpothe kaanal polae
Kalainthathu yaenadiyo
Kaanaa mugamae
En saami kulamae
Yaezhu nooru jenmam aana pinnum
Maranthidumo nenjam
Man meethu kannae nee
Kann moodi thoongaayo
Aaraariraro aariraaro
Aaraaruraaro thaalaelaalo
பாடகர் : டி. சத்யப்பிரகாஷ்
இசையமைப்பாளர் : சஞ்சய் மாணிக்கம்
பாடலாசிரியர் : சிவசங்கர்
ஆண் : மழை யெனவே நீ வந்தாயே
மகள் வடிவில் நீ என் தாயே
கன நொடியில் நீ என் வாழ்வை
தந்தாயே தீயே
ஆண் : எனதுயரில் பாதி நீயே
எனதுலகின் பாதை நீயே
அடி ஏனோ போனாய் நீண்ட தூரமே
ஆண் : இந்த பூமி நீ வந்தாய்
தந்தையாக பிறந்தேன்
எந்தன் தோளில் ஏறி நீ
ஒரு வானவில் ஆனாயே
கரையாய் நானும் இருந்தேனே
தரையாய் மாறினேன் அழகே
ஆண் : விழிகளும் மொழிகளும்
எனை நீங்கி போகுதே இன்றோடு
ஆண் : தீரா கனவும் அதில் நீதான் தினமும்
காணும் போதே கானல் போலே
கலைந்தது ஏனடியோ
ஆண் : கானா முகமே
என் சாமி குலமே
ஏழு நூறு ஜென்மம் ஆன பின்னும்
மறந்திடுமோ நெஞ்சம்
ஆண் : மண் மீது கண்ணே நீ
கண் மூடி தூங்காயோ
ஆராரிரரோ ஆரிராரோ
ஆராரிராரோ தாலேலாலோ