Singers : Vani Jairam and Ramesh
Music by : Raveendran and Gangai Amaran
Lyrics by : Muthulingam
Aa….aah….aa…aa….aa….aa…
Male : Koo…
Female : Koo
Male : Kukkooo
Female : Kukkooo…
Koo kuyilae kadhal kavikkuyilae
Ilamaiyil vasantham malargalai virikkum
Female : Lalalalalalalalaa……lalalalalalalalaa……
Male : Kattilarai vaasam pogaathu
Female : Nee thottu vidum kaalam pothaathu
Thodarnthidum kadhaiyum
Sugam perum kalaiyum
Female : Lalalalalalalalaa…… lalalalalalalalaa……
Male : Koo kuyilae kadhal kavikkuyilae
Neethaanae poonthendral
En nenjai thaalaattavaa…aa…
Naan thanimaiyilae
Female : Laalaalalaa
Male : Vaa sugam tharavae
Female : Laalalalaalaa
Manmathanaai kanai veesugiraai
Malar maalaiyida manam yaengukiraai
Male : Thaavanithaan sirai poottiyatho
Naan meettida poongodi kaaigiratho
Female : Kodiyidai thodathoda
Pudhu pudhu anupavamae
Ilamaiyila ezhuthu inaimaigal thodarum
Female : Lalalalalalalalaa……lalalalalalalalaa……
Koo kuyilae kadhal kavikkuyilae
Thaenaattrilae poo ondru neeraadum naalindruthaan
Nee thunaiyirunthaal
Male : Lalalalalalalalaa……
Female : Naan valam peruvaen
Male : Aa….aa….aah…..
Ennidamae unai thanthuvidu
Varum inbangalaal enai vendruvidu
Female : Anbudanae enai alliyedu
Karam pattri idhazh dhinam ottri edu
Vizhigalil ezhuthidum
Kavithaiyin varigalilae
Female : Mayanguthu manamae pudhuvitha sugamae
Male : Lalalalalalalalaa…… lalalalalalalalaa……
Koo kuyilae kadhal kavikkuyilae
Female : Ilamaiyil vasantham
Malargalai virikkum
Lalalalalalalalaa……
Female : Lalalalalalalalaa……
Male : Lalalalalalalalaa……
Female : Lalalalalalalalaa……
பாடகர்கள் : வாணி ஜெய்ராம் மற்றும் ரமேஷ்
இசையமைப்பாளர் : ரவீந்தரன் மற்றும் கங்கை அமரன்
பாடலாசிரியர் : முத்துலிங்கம்
பெண் : ஆ...ஆஹ்.....ஆ......ஆ....ஆ.....ஆ....
ஆண் : கூ......
பெண் : கூ.....
ஆண் : குக்கூ
பெண் : குக்கூ.....
ஆண் : கூ குயிலே காதல் கவிக்குயிலே
இளமையில் வசந்தம் மலர்களை விரிக்கும்
பெண் : லலலலலலலா...லலலலலலலா.....
ஆண் : கட்டிலறை வாசம் போகாது
பெண் : நீ தொட்டு விடும் காலம் போதாது
ஆண் : தொடர்ந்திடும் கதையும்
சுகம் பெறும் கலையும்
பெண் : லலலலலலலா.....லலலலலலலா....
ஆண் : கூ குயிலே காதல் கவிக்குயிலே....
ஆண் : நீதானே பூந்தென்றல்
என் நெஞ்சை தாலாட்டவா......ஆ...
நான் தனிமையிலே.....
பெண் : லாலாலலா......
ஆண் : வா சுகம் தரவே
பெண் : லாலலலாலா...
பெண் : மன்மதனாய் கணை வீசுகிறாய்
மலர் மாலையிட மனம் ஏங்குகிறாய்
ஆண் : தாவணிதான் சிறை பூட்டியதோ
நான் மீட்டிட பூங்கொடி காய்கிறதோ
பெண் : கொடியிடை தொடத் தொட
புதுப் புது அனுபவமே...
ஆண் : இளமையில் எழுது இனிமைகள் தொடரும்
பெண் : லலலலலலலா...லலலலலலலா
பெண் : கூ குயிலே காதல் கவிக்குயிலே....
பெண் : தேனாற்றில் பூ ஒன்று நீராடும் நாளின்றுதான்
நீ துணையிருந்தால்....
ஆண் : லலலலலலலா
பெண் : நான் வளம் பெறுவேன்
ஆண் : ஆஆஆஹ்.....
ஆண் : என்னிடமே உனை தந்துவிடு
வரும் இன்பங்களால் எனை வென்றுவிடு
பெண் : அன்புடனே எனை அள்ளியெடு
கரம் பற்றி இதழ் தினம் ஒற்றி எடு
ஆண் : விழிகளில் எழுதிடும்
கவிதையின் வரிகளிலே
பெண் : மயங்குது மனமே புதுவித சுகமே
ஆண் : லலலலலலலா......லலலலலலலா...
ஆண் : கூ குயிலே காதல் கவிக்குயிலே
பெண் : இளமையில் வசந்தம்
மலர்களை விரிக்கும்....
ஆண் : லலலலலலலா...
பெண் : லலலலலலலா
ஆண் : லலலலலலலா...
பெண் : லலலலலலலா....