Singers : S. P. Balasubrahmanyam and S. Janaki
Music by : Ilayaraja
Kuyilae kuyilae
Undhan geedhangal ketkaatho
Kuyilae kuyilae
Undhan geedhangal ketkaatho
Kuyilae kuyilae
Undhan geedhangal ketkaatho
Uyirae uravae
Andha kaalangal vaaratho
Kuyilae kuyilae
Undhan geedhangal ketkaatho
Aaaa….aaa….aaa…
{Vaanaththu nilavai thannerilae
Siraivaitha kadhai than
Un kadhaiyae} (2)
Vizhigal irundhum
Unai kaanamal sugam yethu
Azagae malarae varuvaaiyaa
Female : Aaa….aaa….
Kuyilae kuyilae
Undhan geedhangal ketkaatho
Seerkonda kavithai
Kalaindhadhamma
Naan kanda kanavum
Maranindhadhamma
Seerkonda kavithai
Kalaindhadhamma
Naan kanda kanavum
Maranindhadhamma
Salangai isayai
Naan ketkindra kaalam yethu
Female : Ninaivil unai naan
Marapena…aa…
Aaa…..aaa….
Kuyilae kuyilae
Undhan geedhangal ketkaatho
Uyirae uravae
Andha kaalangal vaaratho
Kuyilae kuyilae
Undhan geedhangal ketkaatho
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம்
மற்றும் எஸ். ஜானகி
இசையமைப்பாளர் : இளையராஜா
பெண் : குயிலே குயிலே
உந்தன் கீதங்கள் கேட்காதோ
பெண் : குயிலே குயிலே
உந்தன் கீதங்கள் கேட்காதோ
குயிலே குயிலே
உந்தன் கீதங்கள் கேட்காதோ
ஆண் : உயிரே உறவே
அந்த காலங்கள் வாராதோ
பெண் : குயிலே குயிலே
உந்தன் கீதங்கள் கேட்காதோ
பெண் : ஆஆ....ஆஅ....ஆஅ...
{வானத்து நிலவை தண்ணீரிலே
சிறைவைத்த கதை தான்
உன் கதையே} (2)
ஆண் : விழிகள் இருந்தும்
உன்னை காணாமல் சுகம் ஏது
அழகே மலரே வருவாயா
பெண் : ஆஅ....ஆஅ....
ஆண் : குயிலே குயிலே
உந்தன் கீதங்கள் கேட்காதோ
பெண் : சீர்கொண்ட கவிதை
கலைந்ததம்மா
நான் கண்ட கனவும்
மறைந்ததம்மா
ஆண் : சீர்கொண்ட கவிதை
கலைந்ததம்மா
நான் கண்ட கனவும்
மறைந்ததம்மா
ஆண் : சலங்கை இசையை
நான் கேட்கின்ற காலம் எது
பெண் : நினைவில் உன்னை நான்
மறப்பேனா...ஆ...
ஆண் : ஆஅ....ஆஅ....
குயிலே குயிலே
உந்தன் கீதங்கள் கேட்காதோ
பெண் : உயிரே உறவே
அந்த காலங்கள் வாராதோ
ஆண் : குயிலே குயிலே
உந்தன் கீதங்கள் கேட்காதோ