Singers : Sreekanth Hariharan and Reshma Raghavendra
Music by : Ronnie Raphael
Lyrics by : Karthik Netha
Maayaa! maa malarae!
Maayam kaattum perazhagae!
Maayaa! maa malarae!
Maarbinil perugum peruyirae
Paarvai unai paarththathum
Vaazhkkai enai paarththathae!
Netrin nizhal naalaiyil
Thalai saaiththu thoonga varuthae
Idhu mounam pularum nimisham
Maayaa! maa malarae!
Maayam kaattum perazhagae!
Maayaa! maa malarae!
Maarbinil perugum peruyirae
Naan naaanaaaa
Per unarvil poothu uraindhen
Ellaaam unadhaaa?
Uyirai killi koduppaen
Velichchamae unnai yendhinaen
Irulillaaa ooon aagiren
Paarkkavae unai paarkkavae
Eerezhu piravi eduppaen
Unatharugil karainthu kidappaen
Dhinamum malarnthu malarnthu silirppaen
Maayaa! maa malarae!
Maayam kaattum perazhagae!
Maayaa! maa malarae!
Maarbinil perugum peruyirae
பாடகர்கள் : ஸ்ரீகாந்த் ஹரிஹரன் மற்றும் ரேஷ்மா ராகவேந்திரா
இசை அமைப்பாளர் : ரோனி ராப்பல்
பாடல் ஆசிரியர் : கார்த்திக் நேத்தா
ஆண் : மாயா! மா மலரே!
மாயம் காட்டும் பேரழகே!
மாயா! மா மலரே!
மார்பில் பெருகும் பேருயிரே!
ஆண் : பார்வை உனை பார்த்ததும்
வாழ்க்கை எனைப் பார்த்ததே!
நேற்றின் நிழல் நாளையில்
தலை சாய்த்து தூங்க வருதே!
இது மௌனம் புலரும் நிமிஷம்..
ஆண் : மாயா! மா மலரே!
மாயம் காட்டும் பேருயிரே!
மாயா! மா மலரே!
மார்பில் பெருகும் பேருயிரே!
ஆண் : நான் நானா?
பேருணர்வில் பூத்து உறைந்தேன்
எல்லாம் உனதா?
உயிரைக் கிள்ளி கொடுப்பேன்
வெளிச்சமே உன்னை ஏந்தினேன்
இருலில்லா ஊன் ஆகிறேன்
பெண் : பார்க்கவே உனை பார்க்கவே
ஈரெழு பிறவி எடுப்பேன்
உனத்தருகில் கரைந்து கிடப்பேன்
தினமும் மலர்ந்து மலர்ந்து சிலிப்பேன்
ஆண் : மாயா! மா மலரே!
மாயம் காட்டும் பேரழகே!
மாயா! மா மலரே!
மார்பில் பெருகும் பேருயிரே!