Singer : K. S. Chithra
Music by : Ilayaraja
Aaa…aaa….aaa…
Aaa…..aaa…aaa….aaa….aahaa…aahaa..
Malaiyoram veesum kaathu
Manasodu paadum pattu
Kekudhaa kekudhaa
Malaiyoram veesum kaathu
Manasodu paadum pattu
Kekudhaa kekudhaa
Kanmoodi thoongidamae
En paattai ketka venum
En paattu raasaa unthan
Noyathaan theekka vendum
Un mela paasam veccha ponnuthaanaiyaa
Malaiyoram veesum kaathu
Manasodu paadum pattu
Kekudhaa kekudhaa
பாடகி : கே. எஸ். சித்ரா
இசையமைப்பாளர் : இளையராஜா
பெண் : ஆஆ ஆஆ......ஆஆ......
ஆஆ.....ஆஆஅ.....ஆஆ...ஆஆ
ஆஅ.....ஆஅ....
பெண் : மலையோரம் வீசும் காற்று
மனசோடு பாடும் பாட்டு
கேட்குதா கேட்குதா
பெண் : மலையோரம் வீசும் காற்று
மனசோடு பாடும் பாட்டு
கேட்குதா கேட்குதா
கண்மூடி தூங்கிடாம.......
என் பாட்டைக் கேக்க வேணும்
பெண் : என் பாட்டு ராசா உந்தன்
நோயைத்தான் தீர்க்க வேணும்
உன் மேலே பாசம் வச்ச
பொண்ணு நானய்யா.........
பெண் : மலையோரம் வீசும் காற்று
மனசோடு பாடும் பாட்டு
கேட்குதா கேட்குதா
பெண் : மலையோரம் வீசும் காற்று
மனசோடு பாடும் பாட்டு
கேட்குதா கேட்குதா