Singer : S.P. Balasubrahmaniyam
Music by : Ilayaraja
Aaa…aaa….aaa…
Aaa…..aaa…aaa….aaa….aahaa…aahaa..
Malaiyoram veesum kaathu
Manasodu paadum pattu
Kekudhaa kekudhaa
Malaiyoram veesum kaathu
Manasodu paadum pattu
Kekudhaa kekudhaa
Aaraaro paadinaalum
Aaraaro aagadhammaa
Sonthangal thedinaalum
Thandhai thaai aagaadhammaa
Ennoda thaai thandhai
Paattuthanammaa
Malaiyoram veesum kaathu
Manasodu paadum pattu
Kekudhaa kekudhaa
பாடகர் : எஸ்.பி. பாலசுப்ரமணியம்
இசையமைப்பாளர் : இளையராஜா
ஆண் : ஆஆஆஆ.......
ஆஆஅ.....ஆஆ.....ஆஆ......
ஆஆ.......ஆஆ......ஆஆஅஅ.......
ஆண் : மலையோரம்
வீசும் காத்து மனசோடு
பாடும் பாட்டு கேட்குதா
கேட்குதா
ஆண் : மலையோரம்
வீசும் காத்து மனசோடு
பாடும் பாட்டு கேட்குதா
கேட்குதா
ஆண் : ஆராரோ பாடினாலும்
ஆராரோ ஆகாதம்மா
சொந்தங்கள் தேடினாலும்
தந்தை தாய் ஆகாதம்மா
என்னோட தாய் தந்த
பாட்டு தானம்மா
ஆண் : மலையோரம்
வீசும் காத்து மனசோடு
பாடும் பாட்டு கேட்குதா
கேட்குதா