Singer : P. Susheela
Music by : Shankar Ganesh
Lyrics by : Kannadasan
Manakkolam parkka vanthaen
Manamagal aanaen
Manakkolam parkka vanthaen
Manamagal aanaen
Malar thoova vanthaen
Naan malar soodi kondaen
Malar thoova vanthaen
Naan malar soodi kondaen
Virunthunna vanthaen
Naan virunthaagi kondaen
Manakkolam parkka vanthaen
Manamagal aanaen
Paal pola ullam endru
Paal kodukkindraen
Nalla pazham pola maeni endru
Pazham kodukkindraen
Paal pola ullam endru
Paal kodukkindraen
Nalla pazham pola maeni endru
Pazham kodukkindraen
Santhanam thanthean
Adhil manthiram sonnaen
Unnai thazhuvi kondu paattu paada
Ennaiyum thanthaen
Manakkolam parkka vanthaen
Manamagal aanaen
Malar thoova vanthaen
Naan malar soodi kondaen
Virunthunna vanthaen
Naan virunthaagi kondaen
Manakkolam parkka vanthaen
Manamagal aanaen
Mappillai ullam
Idhu ilagiya ullam
Idhu magarasi kudiyirukkum
Azhagiya illam
Mappillai ullam
Idhu ilagiya ullam
Idhu magarasi kudiyirukkum
Azhagiya illam
Andru paarthathu veru
Indru paarpathu veru
Andru paarthathu veru
Indru paarpathu veru
Intha palli inbam valara vendum
Aandugal nooru
Manakkolam parkka vanthaen
Manamagal aanaen
Malar thoova vanthaen
Naan malar soodi kondaen
Virunthunna vanthaen
Naan virunthaagi kondaen
Manakkolam parkka vanthaen
Manamagal aanaen
பாடகி : பி. சுஷீலா
இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்
பாடலாசிரியர் : கண்ணதாசன்
பெண் : மணக்கோலம் பார்க்க வந்தேன்
மணமகள் ஆனேன்
மணக்கோலம் பார்க்க வந்தேன்
மணமகள் ஆனேன்
பெண் : மலர் தூவ வந்தேன்
நான் மலர் சூடிக் கொண்டேன்
மலர் தூவ வந்தேன்
நான் மலர் சூடிக் கொண்டேன்
விருந்துண்ண வந்தேன்
நான் விருந்தாகிக் கொண்டேன்
பெண் : மணக்கோலம் பார்க்க வந்தேன்
மணமகள் ஆனேன்
பெண் : பால் போல உள்ளம் என்று
பால் கொடுக்கின்றேன்
நல்ல பழம் போல மேனி என்று
பழம் கொடுக்கின்றேன்
பெண் : பால் போல உள்ளம் என்று
பால் கொடுக்கின்றேன்
நல்ல பழம் போல மேனி என்று
பழம் கொடுக்கின்றேன்
பெண் : சந்தனம் தந்தேன்
அதில் மந்திரம் சொன்னேன்
உன்னைத் தழுவிக் கொண்டு பாட்டுப் பாட
என்னையும் தந்தேன்
பெண் : மணக்கோலம் பார்க்க வந்தேன்
மணமகள் ஆனேன்
பெண் : மலர் தூவ வந்தேன்
நான் மலர் சூடிக் கொண்டேன்
விருந்துண்ண வந்தேன்
நான் விருந்தாகிக் கொண்டேன்
பெண் : மணக்கோலம் பார்க்க வந்தேன்
மணமகள் ஆனேன்
பெண் : மாப்பிள்ளை உள்ளம்
இது இளகிய உள்ளம்
இந்த மகராசி குடியிருக்கும்
அழகிய இல்லம்
பெண் : மாப்பிள்ளை உள்ளம்
இது இளகிய உள்ளம்
இந்த மகராசி குடியிருக்கும்
அழகிய இல்லம்
பெண் : அன்று பார்த்தது வேறு
இன்று பார்ப்பது வேறு
அன்று பார்த்தது வேறு
இன்று பார்ப்பது வேறு
இந்தப் பள்ளி இன்பம் வளர வேண்டும்
ஆண்டுகள் நூறு
பெண் : மணக்கோலம் பார்க்க வந்தேன்
மணமகள் ஆனேன்
பெண் : மலர் தூவ வந்தேன்
நான் மலர் சூடிக் கொண்டேன்
விருந்துண்ண வந்தேன்
நான் விருந்தாகிக் கொண்டேன்
பெண் : மணக்கோலம் பார்க்க வந்தேன்
மணமகள் ஆனேன்