Singers : Shoba Shankar and Chorus
Music by : A. R. Rahman
Maargazi poovae maargazi poovae
Unmadi melae oridam vendum
Maargazi poovae maargazi poovae
Unmadi melae oridam vendum
Meththai mel kangal moodavum illai
Un madi sernthaal kanavugal kollai
Meththai mel kangal moodavum illai
Un madi sernthaal kanavugal kollai
Maargazi poovae maargazi poovae
Unmadi melae oridam vendum
Aaa….aaaa….aaa…ahaaa….aaa…ahaaa
Aaaa…aaa…..aaaa…aaaa….aaa…aaa…
Pookkalai piriththu
Puththagam padippen
Pulveli kandaal muyal pol kuthippen
Naan mattum iravil thanimaiyil nadappen
Nadaipaadhai kadayil thaeneer kudippen
Vaazkaiyin oru paadhi
Naan endru vasippen
Vaazkaiyin maru paadhi
Naan endru rasippen
Kaatril varum megam polae
Naan endrum midhappen
Maargazi poovae maargazi poovae
Unmadi melae oridam vendum
{Venpaa paadi varum vandukku
Sendhaen thandhuvidum sempookkal
Konjam paada varum pennukku
Sandham thandhu vidum mainaakkal} (2)
Kaveri manalil nadanthathum illai
Kadarkarai alaiyil kaal vaithathillai
Suthanthira vaanil paranthathum illai
Suda chuda mazhayil nanainthathum illai
Salaiyil naanaga ponathum illai
Samayathil aanaga aanathum illai
Ezhai manam kaanum inbam
Naan kaanavillai
Margazhi poovae margazhi poovae
Female : Unmadi melae oridam vendum
Chorus : Margazhi poovae margazhi poovae
Unmadi melae oridam vendum
Female & Chorus :
Meththai mel kangal moodavum illai
Un madi sernthaal kanavugal kollai
Meththai mel kangal moodavum illai
Un madi sernthaal kanavugal kollai
Female & Chorus :
Margazhi poovae margazhi poovae
Unmadi melae oridam vendum
Aaaaa…..aaaa…..aaa….aaa..
Aaa..aa…aaa…aaa…aaa…aaa…
Aaa…aaa..aaa…aaa…aaa…aaa..aa…
Naaa…haa..haa..aaaa….aaa….aaa…aaa…
{Venpaa paadi varum vandukku
Sendhaen thandhuvidum sempookkal
Konjam paada varum pennukku
Sandham thandhu vidum mainaakkal} (2)
பாடகர்கள் : ஷோபா ஷங்கர் மற்றும் குழு
இசை அமைப்பாளர் : ஏ. ஆர். ரகுமான்
பெண் : மார்கழிப் பூவே மார்கழிப் பூவே
உன் மடி மேலே ஓரிடம் வேண்டும்
மார்கழிப் பூவே மார்கழிப் பூவே
உன் மடி மேலே ஓரிடம் வேண்டும்
பெண் : மெத்தை மேல் கண்கள் மூடவும் இல்லை
உன் மடி சேர்ந்தால் கனவுகள் கொள்ளை
மெத்தை மேல் கண்கள் மூடவும் இல்லை
உன் மடி சேர்ந்தால் கனவுகள் கொள்ளை
பெண் : மார்கழிப் பூவே மார்கழிப் பூவே
உன் மடி மேலே ஓரிடம் வேண்டும்
ஆஆஅ.....ஆஅ.....ஆஆ......ஆஆ.....ஆஆ
ஆஆ..ஆஅ ..ஆஆ...ஆஅ....ஆஆ....ஆஅ
பெண் : பூக்களைப் பிரித்து புத்தகம் படிப்பேன்
புல்வெளி கண்டால் முயல் போல் குதிப்பேன்
நான் மட்டும் இரவில் தனிமையில் நடப்பேன்
நடை பாதைக் கடையில் தேநீர் குடிப்பேன்
பெண் : வாழ்க்கையின் ஒரு பாதி
நான் என்று வசிப்பேன்
வாழ்க்கையின் மறு பாதி
நான் என்று ரசிப்பேன்.
காற்றில் வரும் மேகம் போலே
நான் என்றும் மிதப்பேன்
பெண் : மார்கழிப் பூவே மார்கழிப் பூவே
உன் மடி மேலே ஓரிடம் வேண்டும்
குழு : {வெண்பா பாடி வரும் வண்டுக்கு
செந் தேன் தந்து விடும் செம் பூக்கள்
கொஞ்சம் பாட வரும் பெண்ணுக்கு
சந்தம் தந்து விடும் மைனாக்கள்} (2)
பெண் : காவேரி மணலில் நடந்ததுமில்லை
கடற்கரை அலையில் கால் வைத்ததில்லை
சுதந்திர வானில் பறந்ததுமில்லை
சுடச் சுட மழையில் நனைந்தும் இல்லை
பெண் : சாலையில் நானாகப் போனதுமில்லை
சமயத்தில் ஆணாக ஆனதுமில்லை
ஏழை மனம் காணும் இன்பம்
நான் காணவில்லை
குழு : மார்கழிப் பூவே மார்கழிப் பூவே
பெண் : உன் மடி மேலே ஓரிடம் வேண்டும்
குழு : மார்கழிப் பூவே மார்கழிப் பூவே
உன் மடி மேலே ஓரிடம் வேண்டும்
பெண் மற்றும் குழு :
மெத்தை மேல் கண்கள் மூடவும் இல்லை
உன் மடி சேர்ந்தால் கனவுகள் கொள்ளை
மெத்தை மேல் கண்கள் மூடவும் இல்லை
உன் மடி சேர்ந்தால் கனவுகள் கொள்ளை
பெண் மற்றும் குழு :
மார்கழிப் பூவே மார்கழிப் பூவே
உன் மடி மேலே ஓரிடம் வேண்டும்
பெண் : ஆஆஆ....ஆஆ...ஆஅ....ஆஅ...
ஆஆ......ஆஅ....ஆஆ....ஆஆ.....ஆஆ....
ஆஆ......ஆஅ....ஆஆ....ஆஆ.....ஆஆ....
நா ...ஆஆ....ஆஆ.....ஆஆ ..ஆஆ....ஆஆ...ஆஅ....
குழு : {வெண்பா பாடி வரும் வண்டுக்கு
செந் தேன் தந்து விடும் செம் பூக்கள்
கொஞ்சம் பாட வரும் பெண்ணுக்கு
சந்தம் தந்து விடும் மைனாக்கள்} (2)