Singer : Sirkazhi Govindarajan
Music by : K. V. Mahadevan
Muruganae senthil mudhalvanae
Maayon maruganae eesan maganae…
Oru kai mugan thambiyae
Ninnudaiya thandai kaal
Eppozhudhum nambiyae
Kai thozhuven naan…
Oru murugaa endhan ullam kulira
Uvandhudanae…
Varumurugaavendru vaaiveruvaan nirpa
Kaiyinganae…
Tharumurugaavendru thaan pilambaa nirpa
Thaiyan munnae… ae…
Thirumurugaattru padaiyudanae varum
Saevaganae… ae…
Thirumurugaattru padaiyudanae varum
Saevaganae…
பாடகர் : சீர்காழி கோவிந்தராஜன்
இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன்
ஆண் : முருகனே செந்தில் முதல்வனே
மாயோன் மருகனே ஈசன் மகனே...
ஒரு கை முகன் தம்பியே
நின்னுடைய தண்டைக் கால்
எப்பொழுதும் நம்பியே
கை தொழுவேன் நான்...
ஆண் : ஒரு முருகா எந்தன் உள்ளம் குளிர
உவந்துடனே...
வருமுருகாவென்று வாய்வெறுவான் நிற்ப
கையிங்ஙணே...
தருமுருகாவென்று தான் புலம்பா நிற்பத்
தையன் முன்னே... ஏ...
திருமுருகாற்றுப் படையுடனே வரும்
சேவகனே... ஏ...
திருமுருகாற்றுப் படையுடனே வரும்
சேவகனே...