Singers : T. M. Soundarajan and L. R. Eswari
Music by : T. K. Ramamoorthy
Lyrics by : Kannadasan
Haa..aaa..aa…
Naan kalaignan alla unnai silaiyakka
Naan kalaignan alla unnai thamilakka
Mannan alla mani mudi sootta
Verum manidhan aanadhal mayangugiren oo oo oo ohoo oo
Naan kalaignan alla unnai silaiyakka
Naan kalaignan alla unnai thamilakka
Mannan alla mani mudi sootta
Verum manidhan aanadhal mayangugiren oo oo oo ohoo oo
Haa..aaa..aa…
Male : Sithiarai nilavai therndheduthu
Thaenaatril adhai oora vaithu
Female : Haa..aaa..aa…
Male : Sithiarai nilavai theerndheduthu
Thaenaatril adhai oora vaithu
Patharai maatrinaal merugumittu
Paruvathil unnai kaana veithaan..kaana veithaan
Naan kalaignan alla unnai silaiyakka
Naan kalaignan alla unnai thamilakka
Mannan alla mani mudi sootta
Verum manidhan aanadhal mayangugiren oo oo oo ohoo oo
Aadvar ulagai pazhi theerkka
Azhagae unnai avan thoodhu vittaan
Female : Haa..aaa..aa…
Male : Aadvar ulagai pazhi theerkka
Azhagae unnai avan thoodhu vittaan
Nadaga nattiyam aada vittaan
Naanadiyoo ingu vaadugiren..vaadugiren
Naan kalaignan alla unnai silaiyakka
Naan kalaignan alla unnai thamilakka
Mannan alla mani mudi sootta
Verum manidhan aanadhal mayangugiren
Both : Ooo oo oo ohoo oo
Ooo oo oo ohoo oo..(4)
பாடகர்கள் : டி. எம். சௌந்தராஜன் மற்றும் எல். ஆர். ஈஸ்வரி
இசை அமைப்பாளர் : டி. கே. கிருஷ்ணமூர்த்தி
பாடல் ஆசிரியர் :கண்ணதாசன்
பெண் : ஹா..ஆஅ...ஆஅ...
ஆண் : நான் கலைஞன் அல்ல உன்னைச் சிலையாக்க
நான் கவிஞன் அல்ல உன்னைத் தமிழாக்க
மன்னன் அல்ல மணிமுடி சூட்ட வெறும்
மனிதன் ஆனதால் மயங்குகிறேன்..ஓஓஓ..
ஆண் : நான் கலைஞன் அல்ல உன்னைச் சிலையாக்க
நான் கவிஞன் அல்ல உன்னைத் தமிழாக்க
மன்னன் அல்ல மணிமுடி சூட்ட வெறும்
மனிதன் ஆனதால் மயங்குகிறேன்..ஓஓஓ.
பெண் : ஹா..ஆஅ...ஆஅ...
ஆண் : சித்திரை நிலவைச் சேர்த்தெடுத்துத்
தேனாற்றில் அதை ஊற வைத்து
பெண் : ஹா..ஆஅ...ஆஅ...
ஆண் : சித்திரை நிலவைச் சேர்த்தெடுத்துத்
தேனாற்றில் அதை ஊற வைத்துப்
பத்தரை மாற்றினால் மெருகுமிட்டு
பருவத்தில் உன்னைக் காண வைத்தேன்
ஆண் : நான் கலைஞன் அல்ல உன்னைச் சிலையாக்க
நான் கவிஞன் அல்ல உன்னைத் தமிழாக்க
மன்னன் அல்ல மணிமுடி சூட்ட வெறும்
மனிதன் ஆனதால் மயங்குகிறேன்..ஓஓஓ.
ஆண் : ஆடவர் உலகைப் பழித் தீர்க்க
அழகே உன்னை அவன் தூது விட்டான்
பெண் : ஹா..ஆஅ...ஆஅ...
ஆண் : ஆடவர் உலகைப் பழித் தீர்க்க
அழகே உன்னை அவன் தூது விட்டான்
நாடக நாட்டியம் ஆடவிட்டான்
நானடியோ இங்கு வாடுகிறேன்...
ஆண் : நான் கலைஞன் அல்ல உன்னைச் சிலையாக்க
நான் கவிஞன் அல்ல உன்னைத் தமிழாக்க
மன்னன் அல்ல மணிமுடி சூட்ட வெறும்
மனிதன் ஆனதால் மயங்குகிறேன்..ஓஓஓ.
இருவர் : ஓஹோ ...ஓ ..ஓ...ஓஹோ.. .ஓ ..
பெண் : ஓஹோ ...ஓ ..ஓ...ஓஹோ.. .ஓ ..(4)