Singers : P. Susheela and Soolamangalam Rajalakshmi
Music by : T. K. Ramamoorthy
Lyrics by : Kannadasan
Haa.aaa..aaa..aaa….haaa..aa…aa..
Both Female : Thaam thith thaam thai thith thai
Thaam thith thaam thai thith thai
Thaam thith thaam thai thith thai
Thaam thith thaam thai thith thai
Both Female : Thiruthani muruga thennavar thalaiva
Sevalum mayilum kaavalil varuma
Thiruthani muruga thennavar thalaiva
Sevalum mayilum kaavalil varuma
Thiruthani muruga…….aa..aa…aa…
Thenparangundram sendhur mandram
Thenparangundram sendhur mandram
Sendhamil sangam thirunaal engum
Sendhamil sangam thirunaal engum
Vadivel sevai ninaindhaal paavai..ee
Haaa aa aa aa aa aa aa …
Both : Haaa aa aa aa aa aa aa …
Female : Vadivel sevai ninaindhaal paavai
Kaanum kannil engum
Kandal undhan therai
Both Female : Kaanum kannil engum
Kandal undhan therai
Both Female : Thiruthani muruga thennavar thalaiva
Sevalum mayilum kaavalil varuma
Thiruthani muruga ..aa..aa…aa…
Kandha velai endha velum velluvadhillai
Undhan perai andri veru solluvadhillai
Unnai ennum ullam yedhum kolluvadhillai
Indru naalai endrum thunbam anduvadhillai
Malaiyum neeyae
Female : Kadalum neeyae
Female : Vaanum neeyae
Female : Nilamum neeyae
Female : Panja boodham ondru koodum mandram
Female : Vandha perkku vaazhvu nalgum kundram
Panja boodham ondru koodum mandram
Female : Vandha perkku vaazhvu nalgum kundram
Female : Sandhanam kungumam kinkini mangalam
Female : Om enum mandhiram yaavaiyum sangamam
Female : Aathiyaagi andhamaagi needhiyaagi nenjamaagi
Both Female : Alaigal kalakalaena ilaigal salasalaena
Malaigal madamadaena ulagam isai pozhiya
Varu muruga oru muruga thiru muruga
Haa..aaa..aaa..aa..haa..aa..aa..aa..aa
பாடகர்கள் : பி. சுஷீலா மற்றும் சூலமங்கலம் ராஜலக்ஷ்மி
இசை அமைப்பாளர் : டி. கே. கிருஷ்ணமூர்த்தி
பாடல் ஆசிரியர் :கண்ணதாசன்
பெண் : ஹா ..ஆஅ...ஆஆ..ஆஅ...ஹா...ஆஅ...ஆஅ
இருவர் : தாம் தித் தாம் தை தித் தை
தாம் தித் தாம் தை தித் தை
தாம் தித் தாம் தை தித் தை
தாம் தித் தாம் தை தித் தை
இருவர் : திருத்தணி முருகா தென்னவர் தலைவா
சேவலும் மயிலும் காவலில் வருமா
திருத்தணி முருகா தென்னவர் தலைவா
சேவலும் மயிலும் காவலில் வருமா
திருத்தணி முருகா ...ஆஅ...ஆஅ..
பெண் : தென்பரங்குன்றம் செந்தூர் மன்றம்
தென்பரங்குன்றம் செந்தூர் மன்றம்
செந்தமிழ்ச் சங்கம் திருநாள் எங்கும்
செந்தமிழ்ச் சங்கம் திருநாள் எங்கும்
பெண் : வடிவேல் சேவை நினைந்தாள் பாவை...
ஹா ...ஆஅ..ஆஅ..ஆஅ..
இருவர் : ஹா ...ஆஅ..ஆஅ..ஆஅ..
பெண் : வடிவேல் சேவை நினைந்தாள் பாவை
காணும் கண்ணில் எங்கும்
கண்டாள் உந்தன் தேரை
இருவர் : காணும் கண்ணில் எங்கும்
கண்டாள் உந்தன் தேரை
இருவர் : திருத்தணி முருகா தென்னவர் தலைவா
சேவலும் மயிலும் காவலில் வருமா
திருத்தணி முருகா...ஆஆஆஆ......
பெண் : கந்த வேலை எந்த வேலும் வெல்லுவதில்லை!
உந்தன் பேரை அன்றி வேறு சொல்லுவதில்லை!
உன்னை எண்ணும் உள்ளம் ஏதும் கொள்ளுவதில்லை!
இன்று நாளை என்றும் துன்பம் அண்டுவதில்லை!
பெண் : மலையும் நீயே
பெண் : கடலும் நீயே
பெண் : வானும் நீயே
பெண் : நிலமும் நீயே
பெண் : பஞ்ச பூதம் ஒன்று கூடும் மன்றம்
பெண் : வந்த பேர்க்கு வாழ்வு நல்கும் குன்றம்
பெண் : சந்தனம் குங்குமம் கிண்கிணி மங்கலம்
பெண் : ஓம் எனும் மந்திரம் யாவையும் சங்கமம்
பெண் : சந்தனம் குங்குமம் கிண்கிணி மங்கலம்
பெண் : ஓம் எனும் மந்திரம் யாவையும் சங்கமம்
பெண் : ஆதியாகி அந்தமாகி நீதியாகி நெஞ்சமாகி
இருவர் : அலைகள் கலகலென இலைகள் சலசலென
மலைகள் மடமடென உலகம் இசை பொழிய
வரு முருகா! ஒரு முருகா! திரு முருகா!
ஹா...ஆஆ..ஆஅ..ஆஅ..ஆஅ..ஆஅ..