Singer : T. M. Soundarajan
Music by : M. S. Vishwanathan
Lyrics by : Vaali
En thaai pol pizhai poruthaal
Andha kadanthaeerapaeno
Ondrum theriyathaval pol ival nadithaal
Andha kadanthaeerapaeno
En thaai pol pizhai poruthaal
Andha kadanthaeerapaeno
Ondrum theriyathaval pol ival nadithaal
Andha kadanthaeerapaeno
Hooo
Endha kadanilum miga peridhu
Nalla manaiviyin sevai
Adhai adaithida ennum podhu
Pala piravigal thevai
Naan patta kadan ethanaiyo
Boomiyil pirandhu
Adaipatta kadan yedhum illai
Aayiram irundhu
Selvam aayiram irundhu
பாடகர் : டி. எம். சௌந்தர்ராஜன்
இசை அமைப்பாளர் : எம்.எஸ்.விஸ்வநாதன்
பாடல் ஆசிரியர் : வாலி
ஆண் : {ஏன் தாய் போல் பிழை பொறுத்தால்
அந்த கடன் தீர்பேனோ
ஒன்றும் தெரியாதிவல் நடித்தால்
அந்த கடன் தீர்பேனோ} (2)
ஆண் : ஹோ எந்த கடனிலும் மிக பெரிது
நல்ல மனைவியின் சேவை
அதை அடைத்திட என்னும் போது
பல பிறவிகள் தேவை
ஆண் : நான் பட்ட கடன் எத்தனையோ
பூமியில் பிறந்து
அடை பட்ட கடன் ஏதும் இல்லை
ஆயிரம் இருந்து
செல்வம் ஆயிரம் இருந்து