Naanam Ennadiyo Song Lyrics
Naanam Ennadiyo Song Lyrics from Yarukku Mappillai Yaaro – 1975 Film, Starring Jaishankar,
Jayachitra, Manorama and Others. This song was sung by T. M. Soundararajan and the music was composed by K. Vijaya Bhaskar. Lyrics works are penned by Panchu Arunachalam.
Singer : T. M. Soundararajan
Music by : K. Vijaya Bhaskar
Lyrics by : Panchu Arunachalam
Naanam ennadiyo Naayagan naanadiyo
Inivarum sugam dhinam dhinam varum
Vaazhvom pallaandu
Kanavan en perum manaivi un perum
Emanin yaettinil illai
Ulagam nam veedu iyarkkai nammodu
Sugamae nam vaazhvin ellaai
Naanam ennadiyo Naayagan naanadiyo
Inivarum sugam dhinam dhinam varum
Vaazhvom pallaandu
Manjam than meethu nenjam ondraagi
Perugum aanantha moochchu
Manjam than meethu nenjam ondraagi
Perugum aanantha moochchu
Pillai naalainthu peruvom nandraaga
Piragae mukkodnam pechu
Naanam ennadiyo Naayagan naanadiyo
Inivarum sugam dhinam dhinam varum
Vaazhvom pallaandu
Peran endraargal peththi endraargal
Kaanbom kannaalae adhanai
Peran endraargal peththi endraargal
Kaanbom kannaalae adhanai
Aayul pallaandu aasai pallaandu
Kaanbom ennaalum nalanai
Naanam ennadiyo Naayagan naanadiyo
Inivarum sugam dhinam dhinam varum
Vaazhvom pallaandu
பாடகர் : டி. எம். சௌந்தரராஜன்
இசையமைப்பாளர் : கே. விஜய பாஸ்கர்
பாடலாசிரியர் : பஞ்சு அருணாசலம்
ஆண் : நாணம் என்னடியோ நாயகன் நானடியோ
இனி வரும் சுகம் தினம் தினம் வரும்
வாழ்வோம் பல்லாண்டு
ஆண் : கணவன் என் பேரும் மனைவி உன் பேரும்
எமனின் ஏட்டினில் இல்லை
உலகம் நம் வீடு இயற்கை நம்மோடு
சுகமே நம் வாழ்வின் எல்லை....
ஆண் : நாணம் என்னடியோ நாயகன் நானடியோ
இனி வரும் சுகம் தினம் தினம் வரும்
வாழ்வோம் பல்லாண்டு
ஆண் : மஞ்சம் தன் மீது நெஞ்சம் ஒன்றாகி
பெருகும் ஆனந்த மூச்சு
மஞ்சம் தன் மீது நெஞ்சம் ஒன்றாகி
பெருகும் ஆனந்த மூச்சு
பிள்ளை நாலைந்து பெறுவோம் நன்றாக
பிறகே முக்கோணம் பேச்சு
ஆண் : நாணம் என்னடியோ நாயகன் நானடியோ
இனி வரும் சுகம் தினம் தினம் வரும்
வாழ்வோம் பல்லாண்டு
ஆண் : பேரன் என்றார்கள் பேத்தி என்றார்கள்
காண்போம் கண்ணாலே அதனை
பேரன் என்றார்கள் பேத்தி என்றார்கள்
காண்போம் கண்ணாலே அதனை
ஆயுள் பல்லாண்டு ஆசை பல்லாண்டு
காண்போம் எந்நாளும் நலனை
ஆண் : நாணம் என்னடியோ நாயகன் நானடியோ
இனி வரும் சுகம் தினம் தினம் வரும்
வாழ்வோம் பல்லாண்டு