Singer : T. M. Soundararajan
Music by : K. V. Mahadevan
Nadanthu vantha paadhaiyilae…ae…ae..
Naalu vazhiyum paarththu vanthaen
Nallathu kettathu puriyavillai
Nallavarellaam vaazhvathillai….
Nadanthu vantha paadhaiyilae…ae…ae..
Naalu vazhiyum paarththu vanthaen
Nallathu kettathu puriyavillai
Nallavarellaam vaazhvathillai….
Vanthathu varattum podaavendru
Vaazhum manithar oru vazhiyil
Vanthathu varattum podaavendru
Vaazhum manithar oru vazhiyil
Avar vaai sol kettu thavarugal purinthu
Vazhiyai maranthavar nadu vazhiyil
Avar vaai sol kettu thavarugal purinthu
Vazhiyai maranthavar nadu vazhiyil
Nadanthu vantha paadhaiyilae…ae…ae..
Naalu vazhiyum paarththu vanthaen
Nallathu kettathu puriyavillai
Nallavarellaam vaazhvathillai….
Vazhiyil thunaiyaai varupavar ellaam
Vaazhkkai thunaiyaai aavaaraa…aa….aa….aa…
Vazhiyil thunaiyaai varupavar ellaam
Vaazhkkai thunaiyaai aavaaraa
Paasaththodu arugil irunthu
Panigal yaavum seivaaraa
Paasaththodu arugil irunthu
Panigal yaavum seivaaraa
Nadanthu vantha paadhaiyilae…ae…ae..
Naalu vazhiyum paarththu vanthaen
Nallathu kettathu puriyavillai
Nallavarellaam vaazhvathillai….
Kadamaiyinaalae sugaththai maranthavar
Vaazhvil kaanbathu anbu vazhi
Kadamaiyinaalae sugaththai maranthavar
Vaazhvil kaanbathu anbu vazhi
Madamaiyinaalae thannai maranthavar
Varunthi nirpathu thunba vazhi
Madamaiyinaalae thannai maranthavar
Varunthi nirpathu thunba vazhi
Nadanthu vantha paadhaiyilae…ae…ae..
Naalu vazhiyum paarththu vanthaen
Nallathu kettathu puriyavillai
Nallavarellaam vaazhvathillai….
Nadanthu vantha paadhaiyilae…ae…ae..
பாடகர் : டி. எம். சௌந்தரராஜன்
இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன்
ஆண் : நடந்து வந்த பாதையிலே...ஏ....ஏ....
நாலு வழியும் பார்த்து வந்தேன்
நல்லது கெட்டது புரியவில்லை
நல்லவரெல்லாம் வாழ்வதில்லை.....
ஆண் : நடந்து வந்த பாதையிலே...ஏ....ஏ....
நாலு வழியும் பார்த்து வந்தேன்
நல்லது கெட்டது புரியவில்லை
நல்லவரெல்லாம் வாழ்வதில்லை.....
ஆண் : வந்தது வரட்டும் போடாவென்று
வாழும் மனிதர் ஒரு வழியில்
வந்தது வரட்டும் போடாவென்று
வாழும் மனிதர் ஒரு வழியில்
ஆண் : அவர் வாய்ச் சொல் கேட்டு தவறுகள் புரிந்து
வழியை மறந்தவர் நடு வழியில்
அவர் வாய்ச் சொல் கேட்டு தவறுகள் புரிந்து
வழியை மறந்தவர் நடு வழியில்.....
ஆண் : நடந்து வந்த பாதையிலே...ஏ....ஏ....
நாலு வழியும் பார்த்து வந்தேன்
நல்லது கெட்டது புரியவில்லை
நல்லவரெல்லாம் வாழ்வதில்லை.....
ஆண் : வழியில் துணையாய் வருபவர் எல்லாம்
வாழ்க்கை துணையாய் ஆவாரா....ஆ....ஆ....ஆ....
வழியில் துணையாய் வருபவர் எல்லாம்
வாழ்க்கை துணையாய் ஆவாரா
ஆண் : பாசத்தோடு அருகில் இருந்து
பணிகள் யாவும் செய்வாரா....
பாசத்தோடு அருகில் இருந்து
பணிகள் யாவும் செய்வாரா
ஆண் : நடந்து வந்த பாதையிலே...ஏ....ஏ....
நாலு வழியும் பார்த்து வந்தேன்
நல்லது கெட்டது புரியவில்லை
நல்லவரெல்லாம் வாழ்வதில்லை.....
ஆண் : கடமையினாலே சுகத்தை மறந்தவர்
வாழ்வில் காண்பது அன்பு வழி
கடமையினாலே சுகத்தை மறந்தவர்
வாழ்வில் காண்பது அன்பு வழி
ஆண் : மடமையினாலே தன்னை மறந்தவர்
வருந்தி நிற்பது துன்ப வழி......
மடமையினாலே தன்னை மறந்தவர்
வருந்தி நிற்பது துன்ப வழி......
ஆண் : நடந்து வந்த பாதையிலே...ஏ....ஏ....
நாலு வழியும் பார்த்து வந்தேன்
நல்லது கெட்டது புரியவில்லை
நல்லவரெல்லாம் வாழ்வதில்லை.....
ஆண் : நடந்து வந்த பாதையிலே...ஏ....ஏ....ஏ...