Singers : T. M. Soundararajan and P. Susheela
Music by : M. S. Vishwanathan
Nee ennenna sonnaalum kavidhai
Unai enggengu thottaalum inimai
Nee ennenna sonnaalum kavidhai
Unai enggengu thottaalum inimai
Nee ennenna seithaalum pudhumai
Unai enggengu thottaalum ilamai
Nee ennenna seithaalum pudhumai
Unai enggengu thottaalum ilamai
Inimai…ilamai..
Sinnanjsiru malar
Paniyinil nanainthu
Sinnanjsiru malar
Paniyinil nanainthu
Ennai konjam vanthu
Thazuvida ninainthu
Ennai konjam vanthu
Thazuvida ninainthu
Mullai kodiyena
Karanggalil valainthu
Mullai kodiyena
Karanggalil valainthu
Muththu saramena
Kuru nagai purinthu
Kuru nagai purinthu
Nee ennenna
Sonnaalum kavidhai
Female : Unai enggengu
Thottaalum inimai
Ponnil azhagiya
Manadhinai varainthu
Ponnil azhagiya
Manadhinai varainthu
Ponggum thamizhinil
Kavidhaigal punainthu
Ponggum thamizhinil
Kavidhaigal punainthu
Panneer pudhumalar
Idhazgalil nanainthu
Panneer pudhumalar
Idhazgalil nanainthu
Gangai nadhiyena
Uravinil kalanthu
Uravinil kalanthu…
Nee ennenna
Sonnaalum kavidhai
Velli panimalai
Aruviyil vizhunthu
Female : Vetri thirumagan
Madiyinil kidanthu
Ulla sugaththinai
Muzuvadhum alanthu
Female : Intha ulaginai
Oru kanam maranthu
Oru kanam maranthu
Nee ennenna sonnaalum kavidhai
Unai enggengu thottaalum inimai
Nee ennenna seithaalum pudhumai
Unai enggengu thottaalum ilamai
Inimai…
Female : Ilamai….
பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன்
மற்றும் பி. சுஷீலா
இசை அமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்
ஆண் : {நீ என்னென்ன
சொன்னாலும் கவிதை
உன்னை எங்கெங்கு
தொட்டாலும் இனிமை} (2)
பெண் : {நீ என்னென்ன
செய்தாலும் புதுமை
உனை எங்கெங்கு
தொட்டாலும் இளமை} (2)
பெண் : இனிமை... இளமை...
ஆண் : சின்னஞ்சிறு மலர்
பனியினில் நனைந்து
சின்னஞ்சிறு மலர்
பனியினில் நனைந்து
ஆண் : என்னைக் கொஞ்சம் வந்து
தழுவிட நினைந்து
என்னைக் கொஞ்சம் வந்து
தழுவிட நினைந்து
ஆண் : முல்லைக் கொடியென
கரங்களில் வளைந்து
முல்லைக் கொடியென
கரங்களில் வளைந்து
ஆண் : முத்துச்சரமென
குறு நகை புரிந்து
முத்துச்சரமென
குறு நகை புரிந்து
ஆண் : நீ என்னென்ன
சொன்னாலும் கவிதை
பெண் : உன்னை எங்கெங்கு
தொட்டாலும் இனிமை
நீ என்னென்ன செய்தாலும் புதுமை
பெண் : பொன்னில் அழகிய
மனதினை வரைந்து
பொன்னில் அழகிய
மனதினை வரைந்து
பெண் : பொங்கும் தமிழினில்
கவிதைகள் புனைந்து
பொங்கும் தமிழினில்
கவிதைகள் புனைந்து
பெண் : பன்னீர் புதுமலர்
இதழ்களில் நனைந்து
பன்னீர் புதுமலர்
இதழ்களில் நனைந்து
பெண் : கங்கை நதியென
உறவினில் கலந்து
உறவினில் கலந்து...
பெண் : நீ என்னென்ன
சொன்னாலும் கவிதை
ஆண் : வெள்ளிப் பனிமலை
அருவியில் விழுந்து
பெண் : வெற்றித் திருமகன்
மடியினில் கிடந்து
ஆண் : உள்ள சுகத்தினை
முழுவதும் அளந்து
பெண் : இந்த உலகினை
ஒரு கணம் மறந்து
ஒரு கணம் மறந்து...
ஆண் : நீ என்னென்ன
சொன்னாலும் கவிதை
உன்னை எங்கெங்கு
தொட்டாலும் இனிமை
பெண் : நீ என்னென்ன
செய்தாலும் புதுமை
உனை எங்கெங்கு
தொட்டாலும் இளமை
ஆண் : இனிமை...
பெண் : இளமை...