Singers : S. P. Balasubrahmanyam and S. Janaki
Music by : M. S. Vishwanathan
Haan haa haa haaa aaa
Female : Haa aaa aaa hahaan haaa
Nee oru kodi malar koodi uruvaanaval
Ezhil uruvaanaval
Female : Nee palar koodi pugal paada uruvaanavan
En uyiraanavan
Nee oru kodi malar koodi uruvaanaval
Ezhil uruvaanaval
Female : Nee palar koodi pugal paada uruvaanavan
En uyiraanavan
Uvamaigalaalae thamayanthi azhagai
Pugazh yettrinaan oru pulavan
Uvamaigalaalae thamayanthi azhagai
Pugazh yettrinaan oru pulavan
Kavidhaigalaalae thasarathan maganai
Uruvaakkinaan oru kavingan
Kavidhaigalaalae thasarathan maganai
Uruvaakkinaan oru kavingan
Uvamaigal ellam uyarndhavai alla
Unmaiyil unnaalae
Female : Kavidhaigal ellam unmaigal alla
Un pugal sonnaalae
Nee oru kodi malar koodi uruvaanaval
Ezhil uruvaanaval
Female : Nee palar koodi pugal paada uruvaanavan
En uyiraanavan
Iru karai uyarndha poigaiyil annam
Neerada thudikkum nilai kaanbaai
Female : Karaiyinil kaaval irupathai nenjil
Ninaithaale nalamaagum konjam
Alai kadal nenjil nadhiyena odi
Sangamam aagattumae
Female : Avasaram enna aruvadai kaalam
Varuvadhai arivaayaooo
Nee oru kodi malar koodi uruvaanaval
Ezhil uruvaanaval
Female : Nee palar koodi pugal paada uruvaanavan
En uyiraanavan
பாடகர்கள் : எஸ்.பி. பாலசுப்ரமண்யம் மற்றும் எஸ். ஜானகி
இசை அமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்
ஆண் : .............................
பெண் : ...........................
ஆண் : நீ ஒரு கோடி மலர் கூடி உருவானவள்
எழில் உருவானவள்
பெண் : நீ பலர் கூடி புகழ் பாட உருவானவன்
என் உயிரானவன்.......
ஆண் : நீ ஒரு கோடி மலர் கூடி உருவானவள்
எழில் உருவானவள்
பெண் : நீ பலர் கூடி புகழ் பாட உருவானவன்
என் உயிரானவன்.......
ஆண் : உவமைகளாலே தமயந்தி அழகை
புகழேற்றினான் ஒரு புலவன்
உவமைகளாலே தமயந்தி அழகை
புகழேற்றினான் ஒரு புலவன்
பெண் : கவிதைகளாலே தசரதன் மகனை
உருவாக்கினான் ஒரு கவிஞன்
கவிதைகளாலே தசரதன் மகனை
உருவாக்கினான் ஒரு கவிஞன்
ஆண் : உவமைகள் எல்லாம் உயர்ந்தவை அல்ல
உண்மையில் உன்னாலே
பெண் : கவிதைகள் எல்லாம் உண்மைகள் அல்ல
உன் புகழ் சொன்னாலே....
ஆண் : நீ ஒரு கோடி மலர் கூடி உருவானவள்
எழில் உருவானவள்
பெண் : நீ பலர் கூடி புகழ் பாட உருவானவன்
என் உயிரானவன்.......
ஆண் : இரு கரை உயர்ந்த பொய்கையில் அன்னம்
நீராட துடிக்கும் நிலை காண்பாய்
பெண் : கரையினில் காவல் இருப்பதை நெஞ்சில்
நினைத்தாலே நலமாகும் கொஞ்சம்
ஆண் : அலைக் கடல் நெஞ்சில் நதியென ஓடி
சங்கமம் ஆகட்டுமே
பெண் : அவசரம் என்ன அறுவடை காலம்
வருவதை அறியாயோ.......
ஆண் : நீ ஒரு கோடி மலர் கூடி உருவானவள்
எழில் உருவானவள்
பெண் : நீ பலர் கூடி புகழ் பாட உருவானவன்
என் உயிரானவன்.......