Singer : Sam Vishal
Music by : Sebastin Rozario
Lyrics by : Ahamed Shyam
Dialogue : …………..
Kaadhal
Nilaa mugam dhinam kaana
Aasaigal kodi
Malaraaiyoo kaadhalodu
Vasalai thedi
Yugam ganam nodi ena
Aayulin paadhi
Naatkal nagarnthida
Nilavae needhaan ini en kaalamae
Ho o hoo
En kaaligal yaavum
Undhan aruginil
Hoo o hoo
Sombal murikkindrathae
Hoo ohoo
En maalaigal yaavum
Undhan madiyinil
Ho o hoo
Mallaandhu kidakkindrathae
Ini oru murai vilaginaal
En azhagae
Maruganam sidharumae
En manamae
Sitharidum poluthilum
En uyirae
Unai mattum alli chella
Ketkkum udanae
Oru murai nerungi vaa
En azhagae
Marukanam malarumae
En manamae
Malarnthidum poluthellaam
En uyirae
Unai mattum anaithida
Ketkum adhanaal
Karai serum alaigalin
Kadaloora kavidhai
Manapaadam seiya
Varigalai thedum paarvaiyil
Viral serum nodigalil
Uraiyaadum vizhigalil
Idhazh maunam kooda
Mozhigalil serumae
Vaadagai kaadhalil
Vaazhndhidum vaazhkai podhumae
Sondhamaai anbae poo
Vaa endrumae hooo
Ini oru murai vilaginaal
En azhagae
Maruganam sidharumae
En manamae
Sitharidum poluthilum
En uyirae
Unai mattum alli chella
Ketkkum udanae
Oru murai nerungi vaa
En azhagae
Marukanam malarumae
En manamae
Malarnthidum poluthellaam
En uyirae
Unai mattum anaithida
Ini oru murai vilaginaal
En azhagae
Maruganam sidharumae
En manamae
Sitharidum poluthilum
En uyirae
Unai mattum alli chella
Ketkkum udanae
Oru murai nerungi vaa
En azhagae
Marukanam malarumae
En manamae
Malarnthidum poluthellaam
En uyirae
Unai mattum anaithida
Ketkum adhanaal
Kaadhal
Siru poorvai koodara veedu
Anbae naalum naam
Sallaabha por kaanalaam
Kaadhal
Kaagithangal sollaadha mugavari
Naamae ini selvomae neendhi
பாடகர் : சாம் விஷால்
இசை அமைப்பாளர் : செபாஸ்டின் ரோசாரியோ
பாடல் ஆசிரியர் : அஹமத் ஷியாம்
வசனம் : ..............
ஆண் : காதல்…
நிலா முகம் தினம் காண
ஆசைகள் கோடி மலராயோ
காதலோடு வாசலை தேடி
யுகம் மனம் மொழி என
ஆயுளின் பாதி நாட்கள் நகர்ந்திட
நிலவே நீதான் என் காலமே
ஹோ… ஓஹோ…
ஆண் : என் காலைகள் யாவும்
உந்தன் அருகினில்
ஹோ… ஓஹோ…
சோம்பல் முறிக்கின்றதே
ஹோ… ஓஹோ…
ஆண் : என் மாலைகள் யாவும்
உந்தன் மடியினில்
ஹோ… ஓஹோ…
மல்லாந்து கிடக்கின்றதே
ஹோ… ஓஹோ…
ஆண் : இனி ஒரு முறை விலகினால்
என் அழகே!
மறுகணம் சிதறுமே
என் மனமே
ஆண் : சிதறிடும் பொழுதிலும்
என் உயிரே
உனை மட்டும் அள்ளிச்செல்ல
கேட்கும் உடனே
ஆண் : ஒரு முறை
நெருங்கி வா என் அழகே
மறுகணம்
மலரும் என் மனமே
ஆண் : மலர்ந்திடு பொழுதெல்லாம்
என் உயிரே
உனை மட்டும் அணைத்திட
கேட்கும் அதனால்
ஆண் : கரை சேரும் அலைகளின்
கடலோர கவிதை
மனப்பாடம் செய்ய வரிகளை
தேடும் பார்வையில்
ஆண் : விரல் சேரும் நொடிகளில்
உரையாடும் விழிகளில்
இதழ் மெளனம் கூட
மொழிகளில் சேருமே
ஆண் : வாடகை காதலில்
வாழ்ந்திடும் வாழ்க்கை போதுமே
சொந்தமாய் அன்பே போ
வா என்றும் ஓஒ…
ஆண் : இனி ஒரு முறை விலகினால்
என் அழகே!
மறுகணம் சிதறுமே
என் மனமே
ஆண் : சிதறிடும் பொழுதிலும்
என் உயிரே
உனை மட்டும் அள்ளிச்செல்ல
கேட்கும் உடனே
ஆண் : ஒரு முறை
நெருங்கி வா என் அழகே
மறுகணம்
மலரும் என் மனமே
ஆண் : மலர்ந்திடு பொழுதெல்லாம்
என் உயிரே
உனை மட்டும் அணைத்திட
ஆண் : இனி ஒரு முறை விலகினால்
என் அழகே!
மறுகணம் சிதறுமே
என் மனமே
ஆண் : சிதறிடும் பொழுதிலும்
என் உயிரே
எனை மட்டும் அள்ளிச்செல்ல
கேட்கும் உடனே
ஆண் : ஒரு முறை
நெருங்கி வா என் அழகே
மறுகணம்
மலரும் என் மனமே
ஆண் : மலர்ந்திடு பொழுதெல்லாம்
என் உயிரே
உனை மட்டும் அணைத்திட
கேட்கும் அதனால்
ஆண் : காதல்
சிறு போர்வை கூடார வீடு
அன்பே நாளும் நாமும்
சொல்லாமல் போர் காணலாம்
ஆண் : காதல்
காகிதங்கள் சொல்லாத முகவரி
நாமே இனி செல்வோமே நீந்தி