Nithirai Illaiyadi Sagiye Lyrics
Nithirai Illaiyadi Sagiye Song Lyrics is the track from Kathavarayan Tamil Film – 1958, Starring Sivaji Ganesan, Savitri and Others. This song was sung by P. Leela. The music was composed by G. Ramanathan. Lyrics works penned by Thanjai N. Ramaiah Dass.
Singer : P. Leela
Music Director : G. Ramanathan
Lyricist : Thanjai N. Ramaiah Dass
Niththirai illaiyadi sagiyae
Nimmathu illaiyadi
Antha uththamanai thedi sagiyae urugi vaaduthadi
Ullam urugi vaaduthadi
Niththirai illaiyadi sagiyae
Nimmathu illaiyadi
Antha uththamanai thedi sagiyae urugi vaaduthadi
Ullam urugi vaaduthadi
Anbin idhayaththilae sagiyae..
Aaa….aa….aa….aa….
Anbin idhayaththilae sagiyae..
Anbin idhayaththilae sagiyae..
Amarntha koyiladi
Inba udhayaththilae sagiyae
Inaintha dheivamadi
Niththirai illaiyadi sagiyae
Nimmathu illaiyadi
Antha uththamanai thedi sagiyae urugi vaaduthadi
Ullam urugi vaaduthadi
Pesum vizhithanilae
Pesum vizhithanilae sagiyae
Aasai valarnthathadi
Pesum vizhithanilae sagiyae
Avan veesiya valaithanilae
Intha maan veezhnthathu maayamadi
Niththirai illaiyadi sagiyae
Nimmathu illaiyadi
Antha uththamanai thedi sagiyae urugi vaaduthadi
Ullam urugi vaaduthadi
Vaan nilavum kaanalaai sagiyae
Nimmathi illaiyadi
Antha uththamanai thedi sagiyae urugi vaaduthadi
Ullam urugi vaaduthadi
Niththirai illaiyadi sagiyae
Nimmathu illaiyadi
Antha uththamanai thedi sagiyae urugi vaaduthadi
Ullam urugi vaaduthadi
பாடகி : பி. லீலா
இசையமைப்பாளர் : ஜி. ராமநாதன்
பாடலாசிரியர் : தஞ்சை என். ராமையாதாஸ்
பெண் : நித்திரை இல்லையடி சகியே
நிம்மதி இல்லையடி
அந்த உத்தமனைத் தேடி சகியே உருகி வாடுதடி
உள்ளம் உருகி வாடுதடி......
பெண் : நித்திரை இல்லையடி சகியே
நிம்மதி இல்லையடி
அந்த உத்தமனைத் தேடி சகியே உருகி வாடுதடி
உள்ளம் உருகி வாடுதடி......
பெண் : அன்பின் இதயத்திலே சகியே....
ஆஅ....ஆ.....ஆ......ஆ......
அன்பின் இதயத்திலே சகியே....
பெண் : அன்பின் இதயத்திலே சகியே....
அமர்ந்த கோயிலடி
இன்ப உதயத்திலே சகியே
இணைந்த தெய்வமடி...
பெண் : நித்திரை இல்லையடி சகியே
நிம்மதி இல்லையடி
அந்த உத்தமனைத் தேடி சகியே உருகி வாடுதடி
உள்ளம் உருகி வாடுதடி......
பெண் : பேசும் விழிதனிலே
பேசும் விழிதனிலே சகியே
ஆசை வளர்ந்ததடி
பேசும் விழிதனிலே சகியே
அவன் வீசிய வலைதனிலே
இந்த மான் வீழ்ந்தது மாயமடி....
பெண் : நித்திரை இல்லையடி சகியே
நிம்மதி இல்லையடி
அந்த உத்தமனைத் தேடி சகியே உருகி வாடுதடி
உள்ளம் உருகி வாடுதடி......
பெண் : வான் நிலவும் கனலாய் சகியே
மேனியில் வீசுதடி
வீணையில் நாதத்திலே சகியே
விரகம் பேசுதடி....
பெண் : நித்திரை இல்லையடி சகியே
நிம்மதி இல்லையடி
அந்த உத்தமனைத் தேடி சகியே உருகி வாடுதடி
உள்ளம் உருகி வாடுதடி......