Singers : Naresh Iyer and Anitha Karthikeyan
Music Director : D. Imman
Lyricist : Viveka
Noorandu vaazhga nalamaaga vaazhga
Noorandu vaazhga nalamaaga vaazhga
Enakkendru paadhai kedaiyaadhu
Un viral pidithu payanam
Unai vittu uyir vaazha chonnaal
Oru nodi kooda adhigam
Enakkendru paadhai kedaiyaadhu
Un viral pidithu payanam
Unai vittu uyir vaazha chonnaal
Oru nodi kooda adhigam
Thaayin saayal saelai koyil
Unadhu madiyil enadhu aayul
Thaayin saayal saelai koyil
Unadhu madiyil enadhu aayul
Noorandu vaazhga nalamaaga vaazhga
Enakkendru paadhai kedaiyaadhu
Un viral pidithu payanam
Unai vittu uyir vaazha chonnaal
Oru nodi kooda adhigam
Humming : …………….
Un echil paal thaane
En udalin rathamanadhe
Ulagathil undhan anbe
Kalappilla suthamaanadhu
En pilaigal en kuraigal
En thadaigal en valigal
Needhaane theerthu veipaai
Unaiyindri deivam yedhu
En kanavaai en ninaivaai
En uyiraai en unarvaai
Dhinam pookkum deiva malare
Vazhi kattum deepa sudare
Noorandu vaazhga nalamaaga vaazhga
Enakkendru paadhai kedaiyaadhu
Un viral pidithu payanam
Unai vittu uyir vaazha chonnaal
Oru nodi kooda adhigam
Humming : …………….
Kann moodi parthaalum
Theringindra uruvam allavaa
En veettil enakkaaga
Pirandhitta thozhi allavaa
En guruvaai en thunaiyaai
En nizhalai en nijamaai
Idhu pola bandham illaiye
Neeyae en anbin ellai
En arivu en thelivu
En thiramai en porumai
Unnai solla vaarthaai illai
Unakkaai nee vaazhndhathillai
Noorandu vaazhga nalamaaga vaazhga
Noorandu vaazhga nalamaaga vaazhga
Enakkendru paadhai kedaiyaadhu
Un viral pidithu payanam
Unai vittu uyir vaazha chonnaal
Oru nodi kooda adhigam
Thaayin saayal saelai koyil
Unadhu madiyil enadhu aayul
Noorandu vaazhga nalamaaga vaazhga
Noorandu vaazhga nalamaaga vaazhga
பாடகர்கள் : நரேஷ் ஐயர் மற்றும் அனிதா கார்த்திகேயன்
இசை அமைப்பாளர் : டி. இமான்
பாடல் ஆசிரியர் : விவேகா
குழு : நூறாண்டு வாழ்க நலமாக வாழ்க
நூறாண்டு வாழ்க நலமாக வாழ்க
ஆண் : எனக்கென்று பாதை கிடையாது
உன் விரல் பிடித்து பயணம்
உனை விட்டு உயிர் வாழச் சொன்னால்
ஒரு நொடி கூட அதிகம்
ஆண் : எனக்கென்று பாதை கிடையாது
உன் விரல் பிடித்து பயணம்
உனை விட்டு உயிர் வாழச் சொன்னால்
ஒரு நொடி கூட அதிகம்
ஆண் : தாயின் சாயல் சேலைக் கோயில்
உனது மடியில் எனது ஆயுள்
தாயின் சாயல் சேலைக் கோயில்
உனது மடியில் எனது ஆயுள்
குழு : நூறாண்டு வாழ்க நலமாக வாழ்க
ஆண் : எனக்கென்று பாதை கிடையாது
உன் விரல் பிடித்து பயணம்
உனை விட்டு உயிர் வாழச் சொன்னால்
ஒரு நொடி கூட அதிகம்
முனங்கல் : ................
ஆண் : உன் எச்சில் பால் தானே
என் உடலில் ரத்தமானதே
உலகத்தில் உந்தன் அன்பே
கலப்பில்லா சுத்தமானது
ஆண் : என் பிழைகள் என் குறைகள்
என் தடைகள் என் வலிகள்
நீதானே தீர்த்து வைப்பாய்
உனையன்றி தெய்வம் ஏது
ஆண் : என் கனவாய் என் நினைவாய்
என் உயிராய் என் உணர்வாய்
தினம் பூக்கும் தெய்வ மலரே
வழிக் காட்டும் தீபச் சுடரே
குழு : நூறாண்டு வாழ்க நலமாக வாழ்க
ஆண் : எனக்கென்று பாதை கிடையாது
உன் விரல் பிடித்து பயணம்
உனை விட்டு உயிர் வாழச் சொன்னால்
ஒரு நொடி கூட அதிகம்
முனங்கல் : ................
ஆண் : கண் மூடிப் பார்த்தாலும்
தெரிகின்ற உருவமல்லவா
என் வீட்டில் எனக்காக
பிறந்திட்ட தோழி அல்லவா
ஆண் : என் குருவாய் என் துணையாய்
என் நிழலாய் என் நிஜமாய்
இது போல பந்தமில்லையே
நீயே என் அன்பின் எல்லை
ஆண் : என் அறிவு என் தெளிவு
என் திறமை என் பொறுமை
உன்னை சொல்ல வார்த்தை இல்லை
உனக்காய் நீ வாழ்ந்ததில்லை
குழு : நூறாண்டு வாழ்க நலமாக வாழ்க
நூறாண்டு வாழ்க நலமாக வாழ்க
பெண் : எனக்கென்று ஆசை கிடையாது
உன் சிரிப்பே தான் அமுதம்
உனை விட்டு உயிர் வாழச் சொன்னால்
ஒரு நொடி கூட அதிகம்
ஆண் : தாயின் சாயல் சேலைக் கோயில்
உனது மடியில் எனது ஆயுள்
குழு : நூறாண்டு வாழ்க நலமாக வாழ்க
நூறாண்டு வாழ்க நலமாக வாழ்க.....