Singers : P. Leela and A. M. Raja
Music by : V. Dakshinamurthy
Odam yaeri sendrae kadhal kanaavilae
Jodiyaai irunthae magizhnthae
Naamae ulaavuvom naamae ulaavuvom
Odam yaeri sendrae kadhal kanaavilae
Jodiyaai irunthae magizhnthae
Naamae ulaavuvom naamae ulaavuvom
Alaiyodu aazhi saernthae
Aanthamaavathae pol
Alaiyodu aazhi saernthae
Aanthamaavathae pol
Nalamaaga naamum saernthae
Perinba kaanuvomae
Nalamaaga naamum saernthae
Perinba kaanuvomae
Ullangal ondru saernthaal
Yugamae vinaadiyaagum
Female : Kavalai paranthu pogum
Kaalam ponnaanathaagum
Both : Kuraiyae illaathu inbam kaanbom
Vaazhvae kudhookalanthaan
Vaazhvae kudhookalanthaan
Both : Odam yaeri sendrae kadhal kanaavilae
Jodiyaai irunthae magizhnthae
Naamae ulaavuvom naamae ulaavuvom
Maanguyil paadum mayil aadum
Ilamaangal odum
Male : Maamalai oram intha neram
Vegu vegam selvom
Both : Naaminba vaanpaadi nampol verundo
Naaminba vaanpaadi nampol verundo
Kuraiyae illaathu inbang kaanbom
Vaazhvae kudhookalanthaan
Vaazhvae kudhookalanthaan
Both : Odam yaeri sendrae kadhal kanaavilae
Jodiyaai irunthae magizhnthae
Naamae ulaavuvom naamae ulaavuvom
Naamae ulaavuvom
பாடகர்கள் : பி. லீலா மற்றும் ஏ. எம். ராஜா
இசையமைப்பாளர் : வி. தக்ஷனாமூர்த்தி
ஆண் : ஓடம் ஏறிச் சென்றே காதல் கனாவிலே
ஜோடியாய் இருந்தே மகிழ்ந்தே
நாமே உலாவுவோம் நாமே உலாவுவோம்
பெண் : ஓடம் ஏறிச் சென்றே காதல் கனாவிலே.....
ஜோடியாய் இருந்தே மகிழ்ந்தே
நாமே உலாவுவோம் நாமே உலாவுவோம்
ஆண் : அலையோடு ஆழி சேர்ந்தே
ஆனந்தமாவதே போல்
அலையோடு ஆழி சேர்ந்தே
ஆனந்தமாவதே போல்
பெண் : நலமாக நாமும் சேர்ந்தே
பேரின்பங் காணுவோமே
நலமாக நாமும் சேர்ந்தே
பேரின்பங் காணுவோமே
ஆண் : உள்ளங்கள் ஒன்று சேர்ந்தால்
யுகமே வினாடியாகும்
பெண் : கவலை பறந்து போகும்
காலம் பொன்னானதாகும்
இருவர் : குறையே இல்லாது இன்பம் காண்போம்
வாழ்வே குதூகலந்தான்
வாழ்வே குதூகலந்தான்......
இருவர் : ஓடம் ஏறிச் சென்றே காதல் கனாவிலே.....
ஜோடியாய் இருந்தே மகிழ்ந்தே
நாமே உலாவுவோம் நாமே உலாவுவோம்
பெண் : மாங்குயில் பாடும் மயில் ஆடும்
இளமான்கள் ஓடும்
ஆண் : மாமலை ஓரம் இந்த நேரம்
வெகு வேகம் செல்வோம்
இருவர் : நாமின்ப வான்பாடி நம்போல் வேறுண்டோ
நாமின்ப வான்பாடி நம்போல் வேறுண்டோ
குறையே இல்லாது இன்பங் காண்போம்
வாழ்வே குதூகலந்தான்
வாழ்வே குதூகலந்தான்.....
இருவர் : ஓடம் ஏறிச் சென்றே காதல் கனாவிலே.....
ஜோடியாய் இருந்தே மகிழ்ந்தே
நாமே உலாவுவோம் நாமே உலாவுவோம்
நாமே உலாவுவோம்