Singers : S. P. Balasubrahmanyam and Mano
Music by : M. S. Viswanathan
Oo….en nanbanae….
Vaa vaa en anbanae….thaararara
Oo….en nanbanae….
Vaa vaa en anbanae….
Nadaththu nadaththu kaariyaththa nadaththu
Hae hae hae hae
Nallathu kettathu namakkullae irukku
Ho ho ho
Un vazhi unakku en vazhi enakku
Pinnaal theriyum thappukkanakku
Thappukkanakku….
Oo….en nanbanae….
Vaa vaa en anbanae…
Nadaththu nadaththu kaariyaththa nadaththu
Hae hae hae hae
Nallathu kettathu namakkullae irukku
Ho ho ho
Un vazhi unakku en vazhi enakku
Pinnaal theriyum thappukkanakku
Thappukkanakku….
Aththanai perum gandhi endraal
Kaaval thuraikku velai illai
Aththanai perum gandhi endraal
Kaaval thuraikku velai illai
Uththaman polae vaazhvath yaendaa
Podaa unakku moolai illai
Uththaman polae vaazhvath yaendaa
Podaa unakku moolai illai
Unakkum enakkum thevaiyillai vazhakku
Tharumam jeyikkum tholviyillai adharkku
Ho unakkum enakkum thevaiyillai vazhakku
Tharumam jeyikkum tholviyillai adharkku
Saththiyam oru naal sariththiram padaikkum
Mann vizhum vidhaithaan marubadi mulaikkum
Oo….en nanbanae….
Vaa vaa en anbanae…
Nallavan vaazhvaan naan sollavillai
Kaalam vaguththa needhiyadaa
Nanbanin pechai nee konjam kelu
Naanthaan unathu paadhiyadaa
Nanbanin pechai nee konjam kelu
Naanthaan unathu paadhiyadaa
Thiruttum purattum naattilulla nadappu
Unmai edharkkum oorillai madhippu
Thiruttum purattum naattilulla nadappu
Unmai edharkkum oorillai madhippu
Makkalai yaeiththaal mandhiri padhavi
Oozhalgalthaandaa adhukkullae thaguthi
Ooo….en nanbanae….
Vaa vaa en anbanae…
Both : Nadaththu nadaththu kaariyaththa nadaththu
Hae hae hae hae
Nallathu kettathu namakkullae irukku
Ho ho ho
Un vazhi unakku en vazhi enakku
Pinnaal theriyum thappukkanakku
Thappukkanakku….
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் மனோ
இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்
ஆண் : ஓ......என் நண்பனே......
வா வா என் அன்பனே....தாரரர
ஓ.....என் நண்பனே...
வா வா என் அன்பனே...
ஆண் : நடத்து நடத்து காரியத்த நடத்து...
ஹே ஹே ஹெஹே
நல்லது கெட்டது நமக்குள்ளே இருக்கு
ஹோ ஹோ ஹோ
உன் வழி உனக்கு என் வழி எனக்கு
பின்னால் தெரியும் தப்புக்கணக்கு....
தப்புக்கணக்கு.....
ஆண் : ஓ......என் நண்பனே......
வா வா என் அன்பனே....
ஆண் : நடத்து நடத்து காரியத்த நடத்து...
ஹே ஹே ஹெஹே
நல்லது கெட்டது நமக்குள்ளே இருக்கு
ஹோ ஹோ ஹோ
உன் வழி உனக்கு என் வழி எனக்கு
பின்னால் தெரியும் தப்புக்கணக்கு....
தப்புக்கணக்கு.....
ஆண் : அத்தனை பேரும் காந்தியென்றானால்
காவல் துறைக்கு வேலை இல்லை
அத்தனை பேரும் காந்தியென்றானால்
காவல் துறைக்கு வேலை இல்லை
ஆண் : உத்தமன் போலே வாழ்வது ஏன்டா
போடா உனக்கு மூளை இல்லை
உத்தமன் போலே வாழ்வது ஏன்டா
போடா உனக்கு மூளை இல்லை
ஆண் : உனக்கும் எனக்கும் தேவையில்லை வழக்கு
தருமம் ஜெயிக்கும் தோல்வியில்லை அதற்கு
ஹோ உனக்கும் எனக்கும் தேவையில்லை வழக்கு
தருமம் ஜெயிக்கும் தோல்வியில்லை அதற்கு
ஆண் : சத்தியம் ஒரு நாள் சரித்திரம் படைக்கும்
மண் விழும் விதைதான் மறுபடி முளைக்கும்
ஆண் : ஓ......என் நண்பனே......
வா வா என் அன்பனே....
ஆண் : நல்லவன் வாழ்வான் நான் சொல்லவில்லை
காலம் வகுத்த நீதியாட
நண்பனின் பேச்சை நீ கொஞ்சம் கேளு
நான்தான் உனது பாதியடா
நண்பனின் பேச்சை நீ கொஞ்சம் கேளு
நான்தான் உனது பாதியடா
ஆண் : திருட்டும் புரட்டும் நாட்டிலுள்ள நடப்பு
உண்மை எதற்கும் ஊரிலில்லை மதிப்பு
திருட்டும் புரட்டும் நாட்டிலுள்ள நடப்பு
உண்மை எதற்கும் ஊரிலில்லை மதிப்பு
ஆண் : மக்களை ஏய்த்தால் மந்திரி பதவி
ஊழல்கள்தான்டா அதுக்குள்ளே தகுதி
ஆண் : ஓஓ......என் நண்பனே......
வா வா என் அன்பனே....
இருவர் : நடத்து நடத்து காரியத்த நடத்து...
ஹே ஹே ஹெஹே
நல்லது கெட்டது நமக்குள்ளே இருக்கு
ஹோ ஹோ ஹோ
உன் வழி உனக்கு என் வழி எனக்கு
பின்னால் தெரியும் தப்புக்கணக்கு....
தப்புக்கணக்கு.....