Oh Madhi Vaanil illai Song Lyrics is the track from Roja Malare Tamil Film – 1997, Starring Murali, Reeva, Arun Pandian, Anand Babu and Others. This song was sung by Jayachandran. The music was composed by Adithyan. Lyrics works penned by T. M. Jayamurugan.
Singer : Jayachandran
Music Director : Adithyan
Lyricist : T. M. Jayamurugan
Oh mathi vaanil illai
Megammum moodavillai
En manam ennul illa
Engae athai kaanavilla
Kaatchi puriyala kaalam nadakkuthu
Kangal pokkilae kaalum nadakkuthu
En mana thottaththilae vaasana veesalaiyae
Pennaval idhayaththilae en manam seraliyae
Kadhalin theraanathu kaagitha poovaanathu
Kangalin neeraanathu karainthodi aaraanathu
Kanneer kavalai thaagam sogam idhuthaanaa kadhal
Oh mathi vaanil illai
Megammum moodavillai
En manam ennul illa
Engae athai kaanavilla
Thendralae unnai thedi
Venthathenna paavamo
Devathai pol en mun vanthu sendrathenna niyaayamo
Unnai naan thuranthuvittaen
Ennul enna sogamo
Ettich chella ottikkollum
Kadhal seitha maayamo
Madhiyai keduththu manathai vathaikkum
Sathithaano kadhal
Oh mathi vaanil illai
Megammum moodavillai
En manam ennul illa
Engae athai kaanavilla
Kaatchi puriyala kaalam nadakkuthu
Kangal pokkilae kaalum nadakkuthu
பாடகர் : ஜெயச்சந்திரன்
இசையமைப்பாளர் : ஆதித்தியன்
பாடலாசிரியர் : டி. எம். ஜெயமுருகன்
ஆண் : ஓ மதி வானில் இல்லை
மேகம்மும் மூடவில்லை
என் மனம் என்னுள் இல்ல
எங்கே அதை காணவில்ல
காட்சி புரியல காலம் நடக்குது
கண்கள் போக்கிலே காலும் நடக்குது...
ஆண் : என் மனத் தோட்டத்திலே வாசன வீசலையே
பெண்ணவள் இதயத்திலே என் மனம் சேரலியே
காதலின் தேரானது காகிதப் பூவானது
கண்களின் நீரானது கரைந்தோடி ஆறானது
கண்ணீர் கவலை தாகம் சோகம் இதுதானா காதல்
ஆண் : ஓ மதி வானில் இல்லை
மேகம்மும் மூடவில்லை
என் மனம் என்னுள் இல்ல
எங்கே அதை காணவில்ல
ஆண் : தென்றலே உன்னைத் தேடி
வந்ததென்ன பாவமோ
தேவதை போல் என் முன் வந்து
சென்றதென்ன நியாயமோ
ஆண் : உன்னை நான் துறந்து விட்டேன்
என்னுள் என்ன சோகமோ
எட்டிச் செல்ல ஒட்டிக் கொள்ளும்
காதல் செய்த மாயமோ
மதியை கெடுத்து மனதை வதைக்கும்
சதிதானோ காதல்....
ஆண் : ஓ மதி வானில் இல்லை
மேகம்மும் மூடவில்லை
என் மனம் என்னுள் இல்ல
எங்கே அதை காணவில்ல
காட்சி புரியல காலம் நடக்குது
கண்கள் போக்கிலே காலும் நடக்குது...