Singer : K. J. Jesudass and Lalitha Sagari
Music by : Chandrabose
Oo…..megamae
Female : Oo…neram poguthe
Male : Nedu neram aayaachchu
Female : Pozhuthellaam poyachchu
Male : Ilanjittu innum vanthu serala
Female : Idhamaaga tholil vanthu saayala
Oo…..oho megamae
Female : Oo…neram poguthe
Nenappellaam um melae
Nesanthaandi ammaalae
Thaniyaaga unnai enni yaenguraen
Female : Theriyaathaa un velai
Kuriyellaam en melae
Edhukkunnu konjam sonnaa aagaathaa
Parikaasam pannaathae
Padhilaethum sollaathae
Pasiyaara nee konjam vaa….oohoh….
Oo…..megamae
Male : Oo…neram poguthe….
Idupporam kai pottu
Idhu enna thaalaattu
En kadhal kannan pannum leelaiyaa…aa….
Male : Adiyaaththi naalaikku
Varappogum pillaikku
Thaalaattu kattruk kolla vendaamaa…oo….
Oru pillai neeyaachchu
Oru pillai naanachchu
Idhu pothum ippothu vaa….oohhoh….
Oo…..megamae
Female : Oo…neram poguthe
Male : Nedu neram aayaachchu
Female : Pozhuthellaam poyachchu
Male : Ilanjittu innum vanthu serala
Female : Idhamaaga tholil vanthu saayala
Male : Ooho ho….
Both : Paapapapappappaapaa….papapapaappa….
பாடகர்கள் : கே. ஜே. ஜேசுதாஸ் மற்றும் லலிதா சாகரி
இசையமைப்பாளர் : சந்திரபோஸ்
ஆண் : ஓஓ......மேகமே...
பெண் : ஓஓ.....நேரம் போகுதே
ஆண் : நெடு நேரம் ஆயாச்சு
பெண் : பொழுதெல்லாம் போயாச்சு
ஆண் : இளஞ்சிட்டு இன்னும் வந்து சேரல
பெண் : இதமாக தோளில் வந்து சாயல
ஆண் : ஓஓ.....ஓஹோ மேகமே...
பெண் : ஓஓ.....நேரம் போகுதே.....
ஆண் : நெனப்பெல்லாம் உம் மேலே
நெசந்தான்டி அம்மாளே
தனியாக உன்னை எண்ணி ஏங்குறேன்
பெண் : தெரியாதா உன் வேலை
குறியெல்லாம் என் மேலே
எதுக்குன்னு கொஞ்சம் சொன்னா ஆகாதா
ஆண் : பரிகாசம் பண்ணாதே
பதிலேதும் சொல்லாதே
பசியாற நீ கொஞ்சம் வா......ஒஹோஹ்......
பெண் : ஓஓ......மேகமே...
ஆண் : ஓஓ.......நேரம் போகுதே.....
பெண் : இடுப்போரம் கைப்போட்டு
இது என்ன தாலாட்டு
என் காதல் கண்ணன் பண்ணும் லீலையா....ஆ....
ஆண் : அடியாத்தி நாளைக்கு
வரப்போகும் பிள்ளைக்கு
தாலாட்டு கற்றுக் கொள்ள வேண்டாமா....ஓ....
பெண் : ஒரு பிள்ளை நீயாச்சு
ஒரு பிள்ளை நானாச்சு
இது போதும் இப்போது வா.....ஓஓஹோஹ்...
ஆண் : ஓஓ.....மேகமே...
பெண் : ஓஓ......நேரம் போகுதே
ஆண் : நெடு நேரம் ஆயாச்சு
பெண் : பொழுதெல்லாம் போயாச்சு
ஆண் : இளஞ்சிட்டு இன்னும் வந்து சேரல
பெண் : இதமாக தோளில் வந்து சாயல
ஆண் : ஓஓஹோ ஹோ......
இருவர் : பாபபபப்ப்பாபா...பபபபாபபபபா....