Ottu Mambazhathai Pole Lyrics
Singers : S. C. Krishnan and Jikki
Music by : Pondiyala Srinivasan
Lyrics by : Thanjai Ramaiya Dass
Ottu mambalathai polae
Ullam rendum serndhaalae
Sittu polavae parandhu ooduvom
Namm istam poale theemthadakka poduvom
Ottu mambalathai polae
Ullam rendum serndhaalae
Sittu polavae parandhu ooduvom
Namm istam poale theemthadakka poduvom
Mathiyaana velaiyil sellalaama
Maamarthu solaiyilae thullalaama
Male : Pathu naala thokkamillae valliraani
Un bhakthan melae paanjidaathae alliraani
Ottu mambalathai polae
Ullam rendum serndhaalae
Male : Sittu polavae parandhu ooduvom
Namm istam poale theemthadakka poduvom
Kanni pennai kannadichu kaattalaama
Mei kaadhalaiyum siraiyil vechu poottalaama
Female : Anbu muthi aasaiyaalae
Aasai muthi kaadhalaalae
Aalukkulla pottutiyae machaan
Ottu mambalathai polae
Ullam rendum serndhaalae
Female : Sittu polavae parandhu ooduvom
Namm istam poale theemthadakka poduvom
Rasi palan kettuvittu raavukaalam paathukittu
Thaali poda vandhirukken kulla thaara
Female : Kannaana maamaramae nee saatchi
Enga kalyaana vishyamum mudinju pochu
Both : Ottu mambalathai polae
Ullam rendum serndhaalae
Sittu polavae parandhu ooduvom
Namm istam poale theemthadakka poduvom
பாடகர்கள் : எஸ். சி. கிருஷ்ணன் மற்றும் ஜிக்கி
இசை அமைப்பாளர் : போண்டியாலா ஸ்ரீனிவாஸ்
பாடல் ஆசிரியர் : தஞ்சை என் . ராமய்யா தாஸ்
பெண் : ஓட்டு மாம்பழத்தைப் போலே
உள்ளம் ரெண்டும் சேர்ந்ததாலே
சிட்டுப் போலவே பறந்து ஓடுவோம்
நம் இஷ்டம் போல தீம்தடக்கா போடுவோம்
ஆண் : ஓட்டு மாம்பழத்தைப் போலே
உள்ளம் ரெண்டும் சேர்ந்ததாலே
சிட்டுப் போலவே பறந்து ஓடுவோம்
நம் இஷ்டம் போல தீம்தடக்கா போடுவோம்
பெண் : மத்தியான வேளையிலே செல்லலாமா
மாமரத்து சோலையிலே துள்ளலாமா
ஆண் : பத்து நாளாத் தூக்கமில்லே வள்ளிராணி
உன் பக்தன் மேலே பாஞ்சிடாதே அல்லிராணி
பெண் : ஓட்டு மாம்பழத்தைப் போலே
உள்ளம் ரெண்டும் சேர்ந்ததாலே
ஆண் : சிட்டுப் போலவே பறந்து ஓடுவோம்
நம் இஷ்டம் போல தீம்தடக்கா போடுவோம்
ஆண் : கன்னிப் பெண்ணை கண்ணடிச்சுக் காட்டலாமா
மெய்க் காதலையும் சிறையில் வச்சு பூட்டலாமா
பெண் : அன்பு முத்தி ஆசையாலே
ஆசை முத்தி காதலாலே
ஆளக் குல்லா போட்டுட்டியே மச்சான்
ஆண் : ஓட்டு மாம்பழத்தைப் போலே
உள்ளம் ரெண்டும் சேர்ந்ததாலே
பெண் : சிட்டுப் போலவே பறந்து ஓடுவோம்
நம் இஷ்டம் போல தீம்தடக்கா போடுவோம்
ஆண் : ராசிபலன் கேட்டுவிட்டு ராவுகாலம் பாத்துகிட்டு
தாலி போட வந்திருக்கேன் குள்ளத் தாரா
பெண் : கண்ணான மாமரமே நீ சாட்சி
எங்க கல்யாண விஷயமும் முடிஞ்சு போச்சு..
இருவர் : ஓட்டு மாம்பழத்தைப் போலே
உள்ளம் ரெண்டும் சேர்ந்ததாலே
சிட்டுப் போலவே பறந்து ஓடுவோம்
நம் இஷ்டம் போல தீம்தடக்கா போடுவோம்