Singers : T. M. Soundarajan and S. C. Krishnan
Music by : R. Govarthanam
Lyrics by : Kannadasan
Aandavanai padaithavanae aadhi mudhalva
Indha avaniyai aatti veikkum engal iraivaa
Vendiyavarkkarul vazhangum velli uruvaai
En vaedhanaiyaai theerthu vaikka
Odi odi odi varuvaai
Panam naadha inba guna naadha
Appa panam naadha inba guna naadha
Ulagai pambaramaai aatti veikkum arul naadha
Panam naadha inba guna naadha
Ulagai pambaramaai aatti veikkum arul naadha
Appa panam naadha
Vaangi kondu ponavargal tharuvadhillai
Indha vaasal pakkam kooda avar varuvadhillai
Unnai thaekki vaithu kondaalum nimmadhiyillai..ae
Unnai thaekki vaithu kondaalum nimmadhiyillai
Dhinam thedi thedi alaibavarkkum amaidhiyillai
Both : Appa panam naadha inba guna naadha
Appa panam naadha inba guna naadha
Perazhagu pengalaiyum manamudippaai
Petra pillaiyaiyum thandhaiyaiyum pirithu veithaai
Male : Haiyoo
Male : Perazhagu pengalaiyum manamudippaai
Petra pillaiyaiyum thandhaiyaiyum pirithu veithaai
Car yeri rottinilae parakka vaippaai
Silarai kadanaaliyaakki vittu vidai koduppaai
Both : Appa panam naadha inba guna naadha
Appa panam naadha inba guna naadha
Tharkurigal pakkathilae nee irundhaal
Avargal saritheerathu verargalaai maari viduvaai
Indha tharkurigal pakkathilae nee irundhaal
Avargal saritheerathu verargalaai maari viduvaai
Kattrarindha pergalidam illai nee endraal
Kattrarindha pergalidam illai nee endraal
Avar kandhal katti sundalukku kaathu kidappaar
Both : Appa panam naadha inba guna naadha
Ulagai pambaramaai aatti veikkum arul naadha
பாடகர்கள் : டி. எம். சௌந்தராஜன் மற்றும் எஸ். சி. கிருஷ்ணன்
இசை அமைப்பாளர் : ஆர். கோவர்த்தனம்
பாடல் ஆசிரியர் : கண்ணதாசன்
ஆண் : ஆண்டவனைப் படைத்தவனே ஆதி முதல்வா
இந்த அவனியை ஆட்டி வைக்கும் எங்கள் இறைவா
வேண்டியவர்க்கருள் வழங்கும் வெள்ளி உருவாய்
என் வேதனையைத் தீர்த்து வைக்க
ஓடி ஓடி ஓடி வருவாய்....!
ஆண் : பண நாதா இன்பக் குண நாதா
அப்பா பண நாதா இன்பக் குண நாதா
உலகைப் பம்பரமாய் ஆட்டி வைக்கும் அருள் நாதா..
பண நாதா இன்பக் குண நாதா
உலகைப் பம்பரமாய் ஆட்டி வைக்கும் அருள் நாதா.
ஆண் : அப்பா பணம் நாதா
ஆண் : வாங்கிக் கொண்டு போனவர்கள் தருவதில்லை
இந்த வாசல் பக்கம் கூட அவர் வருவதில்லை
உன்னை தேக்கி வைத்துக் கொண்டாலும் நிம்மதியில்லை
உன்னை தேக்கி வைத்துக் கொண்டாலும் நிம்மதியில்லை
தினம் தேடித் தேடி அலைபவர்க்கும் அமைதியில்லை
ஆண்கள் : அப்பா பண நாதா இன்பக் குண நாதா
அப்பா பண நாதா இன்பக் குண நாதா
ஆண் : பேரழகுப் பெண்களையும் மணமுடிப்பாய்
பெற்ற பிள்ளையையும் தந்தையையும் பிரித்து வைப்பாய்
ஆண் : ஹையோ
ஆண் : பேரழகுப் பெண்களையும் மணமுடிப்பாய்
பெற்ற பிள்ளையையும் தந்தையையும் பிரித்து வைப்பாய்
காரேறி ரோட்டினிலே பறக்க வைப்பாய்
சிலரைக் கடனாளியாக்கி விட்டு விடை கொடுப்பாய் ( பண)
ஆண்கள் : அப்பா பண நாதா இன்பக் குண நாதா
அப்பா பண நாதா இன்பக் குண நாதா
ஆண் : தற்குறிகள் பக்கத்திலே நீ இருந்தால்
ஆண் : அவர்கள் சரித்திரத்து வீரர்களாய் மாறி விடுவாய்
ஆண் : இந்த தற்குறிகள் பக்கத்திலே நீ இருந்தால்
ஆண் : அவர்கள் சரித்திரத்து வீரர்களாய் மாறி விடுவாய்
ஆண் : கற்றறிந்த பேர்களிடம் இல்லை நீயென்றால்
கற்றறிந்த பேர்களிடம் இல்லை நீயென்றால்
அவர் கந்தல் கட்டிச் சுண்டலுக்குக் காத்துக் கிடப்பார்
ஆண்கள் : அப்பா பண நாதா இன்பக் குண நாதா
அப்பா பண நாதா இன்பக் குண நாதா