Pathinettu Vayadhu Paruvathin Nilavu Lyrics
Singers : P. Jayachandran and K. S. Chithra
Music by : Manoj – Gyan Varma
Pathinettu vayadhu paruvathin nilavu
Pathinettu vayadhu paruvathin nilavu
Thirunaal theduthae
Ilamaiyin vegam varugira neram
Idhayam paaduthae
En nenjilae thaenaaru thaan paaindhodavae vaa vaa
Pathinettu vayadhu paruvathin nilavu
Pathinettu vayadhu paruvathin nilavu
Thirunaal theduthae
Ilamaiyin vegam varugira neram
Idhayam paaduthae
En nenjilae thaenaaru thaan paaindhodavae vaa vaa
Naanam vandhu aasai meedhu thirai poda podhu
Solli kolla acham kondu thudithaalae madhu
Male : Mangai undhan naanam theera malar kodi thanthen
Ilankaadhal vaanil neendha radham kondu vandhen
Uravugal undaagume
Male : Iravugal thindaadumae
Female : Uravugal undaagume
Male : Iravugal thindaadumae
Female : En nenjilae
Male : Thaen aaru thaan
Female : Paaindhodavae vaa vaa
Thendral theddum poovai pola unai thedi vandhen
Kannae unnai kaanum bothu sorgam ondru kanden
Female : Undhan thozhil aadum solai mayilaagi nindren
Mannan kaigal veenai meetta malar maeni thandhen
Karuvizhi pandhaadattum
Male : Kaniyudal ondraagattum
Female : Karuvizhi pandhaadattum
Male : Kaniyudal ondraagattum
Female : En nenjilae
Male : Thaen aaru thaan
Female : Paaindhodavae vaa vaa
Pathinettu vayadhu paruvathin nilavu
Pathinettu vayadhu paruvathin nilavu
Thirunaal theduthae
Ilamaiyin vegam varugira neram
Idhayam paaduthae
En nenjilae thaenaaru thaan paaindhodavae vaa vaa
பாடகர்கள் : பி. ஜெயச்சந்திரன் மற்றும் கே. எஸ். சித்ரா
இசை அமைப்பாளர் : மனோஜ் - ஞான் வர்மா
பெண் : பதினெட்டு வயது பருவத்தின் நிலவு
பதினெட்டு வயது பருவத்தின் நிலவு திருநாள் தேடுதே
இளமையின் வேகம் வருகிற நேரம் இதயம் பாடுதே...
என் நெஞ்சிலே தேனாறுதான் பாய்ந்தோடவே...வா.....வா.....
ஆண் : பதினெட்டு வயது பருவத்தின் நிலவு
பதினெட்டு வயது பருவத்தின் நிலவு திருநாள் தேடுதே
இளமையின் வேகம் வருகிற நேரம் இதயம் பாடுதே...
என் நெஞ்சிலே தேனாறுதான் பாய்ந்தோடவே...வா.....வா...
பெண் : நாணம் வந்து ஆசை மீது திரைப் போட்டபோது
சொல்லிக் கொள்ள அச்சம் கொண்டு துடித்தாளே மாது
ஆண் : மங்கை உந்தன் நாணம் தீர மலர்க் கோடி தந்தேன்
இளங்காதல் வானில் நீந்த ரதம் கொண்டு வந்தேன்
பெண் : உறவுகள் உண்டாகுமே.....
ஆண் : இரவுகள் திண்டாடுமே
பெண் : உறவுகள் உண்டாகுமே.....
ஆண் : இரவுகள் திண்டாடுமே
பெண் : என் நெஞ்சிலே......
ஆண் : தேனாறுதான்...
பெண் : பாய்ந்தோடவே...வா..வா..
ஆண் : தென்றல் தேடும் பூவைப் போலே உனைத் தேடி வந்தேன்
கண்ணே உன்னைக் காணும்போது சொர்க்கம் ஒன்று கண்டேன்
பெண் : உந்தன் தோளில் ஆடும் சோலை மயிலாகி நின்றேன்
மன்னன் கைகள் வீணை மீட்ட மலர்மேனி தந்தேன்
பெண் : கருவிழி பந்தாடட்டும்....
ஆண் : கனியுடல் ஒன்றாகட்டும்
பெண் : கருவிழி பந்தாடட்டும்....
ஆண் : கனியுடல் ஒன்றாகட்டும்
பெண் : என் நெஞ்சிலே......
ஆண் : தேனாறுதான்...
பெண் : பாய்ந்தோடவே...வா..வா..
ஆண் : பதினெட்டு வயது பருவத்தின் நிலவு
பதினெட்டு வயது பருவத்தின் நிலவு திருநாள் தேடுதே
இளமையின் வேகம் வருகிற நேரம் இதயம் பாடுதே...
என் நெஞ்சிலே தேனாறுதான் பாய்ந்தோடவே...வா.....வா.....