Singers : P. B. Srinivas and P. Susheela
Music by : R. Parthasarathy
Vaa….mm….
Female : Mhhoom
Female : Pooththirukkum vizhiyeduththu
Maalai thodukkavaa
Pooththirukkum vizhiyeduththu
Maalai thodukkavaa
Punnagaiyil sendamaiththu
Kayil kodukkavaa
Punnagaiyil sendamaiththu
Kayil kodukkavaa
Pooththirukkum vizhiyeduththu
Maalai thodukkavaa
Maanganiyin theensuvaiyai
Idhazhirandil tharalaamaa
Maanganiyin theensuvaiyai
Idhazhirandil tharalaamaa
Maadhulaiyai pilantheduththae
Maadhulaiyai pilantheduththae
Kadhalai alanthu tharalaamaa
Thaemathura seviyinilae
Maniyaai olikkavaa
Thaemathura seviyinilae
Maniyaai olikkavaa
Sembavala naavinilae
Maniyaai olikkavaa
Pani kulirin mozhiyinilae
Padai eduththaai thalirkodiyae
Pani kulirin mozhiyinilae
Padai eduththaai thalirkodiyae
Amutha isai mayakkuthadi
Amutha isai mayakkuthadi
Aruviyin inmai surakkuthadi
Both : Aasai mugam arugilirunthaal
Aaval thaniyumaa
Anbu vellam karai kadanthaal
Inbam kuraiyumaa
Both : Aasai mugam arugilirunthaal
Aaval thaniyumaa…..
பாடகர்கள் : பி. பி. ஸ்ரீநிவாஸ் மற்றும் பி. சுஷீலா
இசையமைப்பாளர் : ஆர். பார்த்தசாரதி
ஆண் : வா.......ம்.....
பெண் : ம்ஹூம்......
பெண் : பூத்திருக்கும் விழியெடுத்து
மாலை தொடுக்கவா
பூத்திருக்கும் விழியெடுத்து
மாலை தொடுக்கவா
பெண் : புன்னகையில் செண்டமைத்து
கையில் கொடுக்கவா......
புன்னகையில் செண்டமைத்து
கையில் கொடுக்கவா......
பெண் : பூத்திருக்கும் விழியெடுத்து
மாலை தொடுக்கவா
பெண் : மாங்கனியின் தீஞ்சுவையை
இதழிரண்டில் தரலாமா
மாங்கனியின் தீஞ்சுவையை
இதழிரண்டில் தரலாமா
பெண் : மாதுளையை பிளந்தெடுத்தே
மாதுளையை பிளந்தெடுத்தே
காதலை அளந்து தரலாமா
ஆண் : தேமதுர செவியினிலே
மணியாய் ஒலிக்கவா
தேமதுர செவியினிலே
மணியாய் ஒலிக்கவா
ஆண் : செம்பவள நாவினிலே
தேனாய் இனிக்கவா........
செம்பவள நாவினிலே
தேனாய் இனிக்கவா........
ஆண் : தேமதுர செவியினிலே
மணியாய் ஒலிக்கவா
ஆண் : பனிக் குளிரின் மொழியினிலே
படை எடுத்தாய் தளிர்க்கொடியே
பனிக் குளிரின் மொழியினிலே
படை எடுத்தாய் தளிர்க்கொடியே
ஆண் : அமுத இசை மயக்குதடி
அமுத இசை மயக்குதடி
அருவியின் இனிமை சுரக்குதடி
இருவர் : ஆசை முகம் அருகிலிருந்தால்
ஆவல் தணியுமா
அன்பு வெள்ளம் கரை கடந்தால்
இன்பம் குறையுமா..........
இருவர் : ஆசை முகம் அருகிலிருந்தால்
ஆவல் தணியுமா......