Singer : Pradeep Kumar
Music by : Govind Vasantha
Karai vantha piragae…ae….
Pidikuthu kadalai…ee…
Narai vantha piragae….ae….
Puriyuthu ulagai….ee…….
Netrin inbangal yaavum koodiyae
Indrai ippothai artham aakkuthae
Indrin ippothin inbam yaavumae
Naalai orr artham kaatumae
Vaazha en vazhvai vazhavae
Thaazhamal melae pogiren
Theeraa ul ootrai theendavae
Indrae ingae meelgiren
Indrae ingae aazhgiren
Hey yaarapol
Naan ennai paarkiren
Yedhum illamalae iyalbaai
Sudar pol thelivaai
Naanae illatha
Aazhathil naan vaazhgiren
Kannadiyaai piranthae
Kaangindra ellamum naan aagiren
Iru kaalin idayilae
Urasum poonaiyaai
Vazhkai pothum adada
Ethir kaanum yaavumae
Theenda thoondum azhaga…aa…
Naanae naanai iruppen
Naalil pooraai vasippen
Polae vazhnthae salikkum
Vazhvai marukkiren
Vaagai vaagai vazhgiren
Paagai paagai aagiren
Tho kaatrodu
Vallooru thaan poguthae
Paadhai illamalae azhagaai
Nigazhae athuvai
Neerin aazhathil
Pogindra kal polavae
Oosai ellam thuranthae
Kaangindra katchikkul naan moozhginen
Thimileri kaalai mel
Thoongum kaagamai
Boomi meethu iruppen
Puvi pogum pokkil kai korthu
Naanum nadappen
Yedho eagam eluthae
Aaha aazham tharuthae
Thaai pol vazhum ganamae
Aaro paaduthae..ae….
Aaro aarirariro..ooo
Aaro aarirariro..ooo…
Karai vantha piragae…ae….
Pidikuthu kadalai….ee…..
Narai vantha piragae…ae….
Puriyuthu ulagai….ee…..
Netrin inbangal yaavum koodiyae
Indrai ippothai artham aakkuthae
Indrin ippothin inbam yaavumae
Naalai orr artham kaatumae
Thaanae thaanae nanae nae…ae…
Thaanae thaanae nanae nae…
Thaanae thaanae nanae nae…ae..
Thaanae thaanae nanae nae…
Thaanae thaanae nanae nae…ae…
Thaanae thaanae nanae nae…
Thaanae thaanae nanae nae…ae..
Thaanae….aa…..aa….
பாடகர் : பிரதீப் குமார்
இசையமைப்பாளர் :
கோவிந் வசந்தா
ஆண் : கரை வந்த பிறகே....
பிடிக்குது கடலை....
நரை வந்த பிறகே....
புரியுது உலகை....
ஆண் : நேற்றின் இன்பங்கள்
யாவும் கூடியே
இன்றை இப்போதே
அர்த்தம் ஆக்குதே
இன்றின் இப்போதின்
இன்பம் யாவுமே
நாளை ஓர் அர்த்தம் காட்டுமே
ஆண் : வாழா
என் வாழ்வை வாழவே
தாளாமல் மேலே போகிறேன்
தீர உள் ஊற்றை தீண்டவே
இன்றே இங்கே மீள்கிறேன்
இங்கே இன்றே ஆள்கிறேன்
ஆண் : ஹே யாரோபோல்
நான் என்னை பார்க்கிறேன்
ஏதும் இல்லாமலே இயல்பாய்
சுடர் போல் தெளிவாய்
ஆண் : நானே இல்லாத
ஆழத்தில் நான் வாழ்கிறேன்
கண்ணாடியாய் பிறந்தே
காண்கின்ற எல்லாமும்
நான் ஆகிறேன்
ஆண் : இரு காலின் இடையிலே
உரசும் பூனையாய்
வாழ்க்கை போதும் அடடா
எதிர் காணும் யாவுமே
தீண்ட தூண்டும் அழகா.....
ஆண் : நானே நானாய் இருப்பேன்
நாளில் பூராய் வசிப்பேன்
போலே வாழ்ந்தே சலிக்கும்
வாழ்வை மறைக்கிறேன்
வாகாய் வாகாய் வாழ்கிறேன்
பாகாய் பாகாய் ஆகிறேன்
ஆண் : தோ...காற்றோடு
வல்லூரு தான் போகுதே
பாதை இல்லாமலே அழகாய்
நிகழே அதுவாய்
ஆண் : நீரின் ஆழத்தில்
போகின்ற கல் போலவே
ஓசை எல்லாம் துறந்தே
காண்கின்ற காட்சிக்குள்
நான் மூழ்கினேன்
ஆண் : திமிலேரி காளை மேல்
தூங்கும் காகமாய்
பூமி மீது இருப்பேன்
புவி போகும் போக்கில்
கை கோர்த்து
நானும் நடப்பேன்
ஆண் : ஏதோ ஏகம் எழுதே
ஆஹா ஆழம் தருதே
தாய் போல் வாழும் கணமே
ஆரோ பாடுதே....
ஆரோ ஆரிராரிரோ.....
ஆரோ ஆரிராரிரோ...
ஆண் : கரை வந்த பிறகே.....
பிடிக்குது கடலை...
நரை வந்த பிறகே....
புரியுது உலகை.....
ஆண் : நேற்றின் இன்பங்கள்
யாவும் கூடியே
இன்றை இப்போதே
அர்த்தம் ஆக்குதே
இன்றின் இப்போதின்
இன்பம் யாவுமே
நாளை ஓர் அர்த்தம் காட்டுமே
ஆண் : தானே தானே
னானே னே....
தானே தானே னானே னே....
தானே தானே னானே னே.....
தானே தானே னானே னே....
ஆண் : தானே தானே
னானே னே....
தானே தானே னானே னே....
தானே தானே னானே னே.....
தானே தானே னானே னே....
தானே......ஆ....ஆ......
7 Comments
Very neat and clean yuor lyrics
Perfectly all words in your lyrics
Thank you so much
திமிலேரி காளை மேல்
தூங்கும் காகமாய்
பூமி மீது இருப்பேன்
புவி போகும் போக்கில்
கை கோர்த்து
நானும் நடப்பேன்…………..
Really well lyrics… Really touch the heart… Lyrics & Music are mingled superbly….
வரிகளை தீட்டியவர் பெயரை முதன்மை ஆக்குங்கள். அத்துணை அழகு வரிகள்?
Such an heart lyricslyrics….made tears out…
RELAX MUSIC..
I feel this music and lyrics.
# Naanae naanai iruppen
Naalil pooraai vasippen
Polae vazhnthae salikkum
Vazhvai marukkiren
Vaagai vaagai vazhgiren
Paagai paagai aagiren.
Tears out lines…
இனிய வரிகள் ………இனியவரும் காலங்களில் இந்த வரிகளுக்கு நான் அடிமை……