Themmaangu Dabukku Dabbaa Song Lyrics is the track from Kumari Tamil Film – 1952, Starring M.G.R., Vijayakumar, T. S. Durairaj, Madhuri Devi, Sriranjani, C. T. Rajakantham and Others. This song was sung by Chorus. The music was composed by K. V. Mahadevan. Lyrics works penned by M. P. Sivan.
Singers : Chorus
Music Director : K. V. Mahadevan
Lyricist : M. P. Sivan
Themmaangu dabakku dappa
Thillaanaththaa dhimidhimithaa
Themmaangu dabakku dappa
Thillaanaththaa dhimidhimithaa
Thaiyathaiya aattam poda poraenga
Bale thaiyathaiya aattam poda poraenga
Kombaana murukku meesai
Kottai muli komaali paar
Gumma raaja amma raani paarunga
Themmaangu dabakku dappa
Thillaanaththaa dhimidhimithaa
Themmaangu dabakku dappa
Thillaanaththaa dhimidhimithaa
Aiyaa kelunga aacharyanga
Meiyaana kadhai romba jorunga
Nattai kedukkum ketta nayavanjagathai otta
Naadagam aaduvom naanga
Kalakalappaai kannukku palapalappaai
Kaalam polae kolam pottu kaattuvomingae
Aama kolaakalamaai naangal nagarathilae
Doraa pottu koothaaduvom
Ellaam vandhu paarunga
Themmaangu dabakku dappa
Thillaanaththaa dhimidhimithaa
Themmaangu dabakku dappa
Thillaanaththaa dhimidhimithaa
பாடகர்கள் : குழு
இசை அமைப்பாளர் : கே. வி. மஹாதேவன்
பாடல் ஆசிரியர் : எம். பி. சிவன்
குழு : தெம்மாங்கு டபுக்கு டப்பா
தில்லானத்தா திமிதிமித்தா
தெம்மாங்கு டபுக்கு டப்பா
தில்லானத்தா திமிதிமித்தா
குழு : தையாதையா ஆட்டம் போட போறேங்க
பலே தையாதையா ஆட்டம் போட போறேங்க
கொம்பான முருக்கு மீசை
கொட்டை முளி கோமாளி பார்
கும்மா ராஜா அம்மா ராணி பாருங்க
குழு : தெம்மாங்கு டபுக்கு டப்பா
தில்லானத்தா திமிதிமித்தா
தெம்மாங்கு டபுக்கு டப்பா
தில்லானத்தா திமிதிமித்தா
குழு : ஐயா கேளுங்க ஆச்சர்யங்க
மெய்யான கதை ரொம்ப ஜோருங்க
நாட்டை கெடுக்கும் கெட்ட நயவஞ்சகத்தை ஓட்ட
நாடகம் ஆடுவோம் நாங்க
குழு : கலகலப்பாய் கண்ணுக்கு பளபளப்பாய்
காலம்போலே கோலம் போட்டு காட்டுவோமிங்க
ஆமா கோலாகலமாய் நாங்கள் நகரத்திலே
டோரா போட்டு கூத்தாடுவோம்
எல்லாம் வந்து பாருங்க.....!
குழு : தெம்மாங்கு டபுக்கு டப்பா
தில்லானத்தா திமிதிமித்தா
தெம்மாங்கு டபுக்கு டப்பா
தில்லானத்தா திமிதிமித்தா