Singers : Krishnachandran and S. Janaki
Music by : Ilayaraja
Lyrics by : Panchu Arunachalam
Thenil vadiththa silaiyae
Adi vaanil malarntha malarae
Thenil vadiththa silaiyae
Adi vaanil malarntha malarae
Ponguthu manam yaenguthu dhinam
Pangu tharanum paavai unthan manathil
Thaenai vadikkum azhagae
Pudhu maanai mayakkum manamae
Thaenai vadikkum azhagae
Pudhu maanai mayakkum manamae
Ponguthu manam yaenguthu dhinam
Pangu tharuven paavai enthan manathil
Thenil vadiththa silaiyae
Adi vaanil malarntha malarae
Muththucharam punnaigaiyil minnalidum padhumai
Paththu viral viththaigalil kolamidum pudhumai
Female : Thotta idam poo manakkum meni
Patta idam naan mayanga vaa nee
Paarvaiyil jaadai nee kaattu
Mogamae serumpothu
Paarvaiyil jaadai nee kaattu
Mogamae serumpothu
Female : Anjuvathum kenjuvathum puththampudhu ilamai
Thaenai vadikkum azhagae
Pudhu maanai mayakkum manamae
Male : Ponguthu manam yaenguthu dhinam
Pangu tharanum paavai unthan manathil
Thaenai vadikkum azhagae
Pudhu maanai mayakkum manamae
Angum ingum thottuthottu
Sonna kadhai pothum
Angam engum thanga vaiththu
Ponathiyyaa mogam
Thangamena nee jolikkumpothu
Yaenguthadi en manathu paaru
Ffemale : Poguthae aasai nooraagum
Pechilaa aasai theerum
Poguthae aasai nooraagum
Pechilaa aasai theerum
Male : Antha sugam nenjil vara puththampudhu kanavu
Thenil vadiththa silaiyae
Adi vaanil malarntha malarae
Female : Ponguthu manam yaenguthu dhinam
Pangu tharuven paavai enthan manathil
பாடகர்கள் : எஸ். ஜானகி மற்றும் கிருஷ்ணச்சந்திரன்
இசையமைப்பாளர் : இளையராஜா
பாடலாசிரியர் : பஞ்சு அருணாசலம்
ஆண் : தேனில் வடித்த சிலையே
அடி வானில் மலர்ந்த மலரே
தேனில் வடித்த சிலையே
அடி வானில் மலர்ந்த மலரே
பொங்குது மனம் ஏங்குது தினம்
பங்கு தரணும் பாவை உந்தன் மனதில்
பெண் : தேனை வடிக்கும் அழகே
புது மானை மயக்கும் மனமே
தேனை வடிக்கும் அழகே
புது மானை மயக்கும் மனமே
பொங்குது மனம் ஏங்குது தினம்
பங்கு தருவேன் பாவை எந்தன் மனதில்
ஆண் : தேனில் வடித்த சிலையே
அடி வானில் மலர்ந்த மலரே
ஆண் : முத்துச்சரம் புன்னகையில் மின்னலிடும் பதுமை
பத்து விரல் வித்தைகளில் கோலமிடும் புதுமை
பெண் : தொட்ட இடம் பூ மணக்கும் மேனி
பட்ட இடம் நான் மயங்க வா நீ
ஆண் : பார்வையில் ஜாடை நீ காட்டு
மோகமே சேரும்போது
பார்வையில் ஜாடை நீ காட்டு
மோகமே சேரும்போது
பெண் : அஞ்சுவதும் கெஞ்சுவதும் புத்தம்புது இளமை
பெண் : தேனை வடிக்கும் அழகே
புது மானை மயக்கும் மனமே
ஆண் : பொங்குது மனம் ஏங்குது தினம்
பங்கு தரணும் பாவை உந்தன் மனதில்
பெண் : தேனை வடிக்கும் அழகே
புது மானை மயக்கும் மனமே
பெண் : அங்கும் இங்கும் தொட்டுத்தொட்டு
சொன்னக் கதை போதும்
அங்கம் எங்கும் தங்க வைத்து
போனதய்யா மோகம்
ஆண் : தங்கமென நீ ஜொலிக்கும்போது
ஏங்குதடி என் மனது பாரு
பெண் : போகுதே ஆசை நூறாகும்
பேச்சிலா ஆசை தீரும்
போகுதே ஆசை நூறாகும்
பேச்சிலா ஆசை தீரும்
ஆண் : அந்த சுகம் நெஞ்சில் வர புத்தம்புது கனவு
ஆண் : தேனில் வடித்த சிலையே
அடி வானில் மலர்ந்த மலரே
பெண் : பொங்குது மனம் ஏங்குது தினம்
பங்கு தருவேன் பாவை எந்தன் மனதில்