Singer : P. Susheela
Music Director : M. S. Vishwanathan
Lyricist : K. P. Arivanantham
Thirumal azhaga thirumagal thalaiva
Thiruvarul ivalukku tharavendum
Vanavil polae mariya ilamai
Marubadi ivalukku vara vendum
Thirumal azhaga thirumagal thalaiva
Thiruvarul ivalukku tharavendum
Vanavil polae mariya ilamai
Marubadi ivalukku vara vendum
nee varavendum arul tharavendum
En azhagellam ival pera vendum..
Paanjaalikaaga andru thugil thandha kannaa
Ival konda kolam naan peravendum manna
Paanjaalikaaga andru thugil thandha kannaa
Ival konda kolam naan peravendum manna
Andam yaavaiyum undhan kaalgalil
Alandhu nindravane
Andru undhan perinai sonna yaanaiyin
Thunbam theerthavane
Vaadum poongodikae megam pol varuga
Mangai vaazhvadharkkae anbu thaen tharuga
Thirumal azhaga thirumagal thalaiva
Thiruvarul ivalukku tharavendum
Vanavil polae mariya ilamai
Marubadi ivalukku vara vendum
Kallaana ondru un kaal theenda kandu
Ponnanadhendru deiva kadhai ingu undu
kallai pennena
Mannai ponnena maattrum maayavane
Ival maalai soodida
Maargam thandharul seethai naayagane
Thandhai kattalaiyai thalaiyil yettravane
Endhan vaarthaigalai yerpaai raghavane
Nallorgal vaazha
Perum kodiyorai kondraai
Nallorgal vaazha
Perum kodiyorai kondraai
Narasimma moorthi ennum avadharamkondaai
Narasimma moorthi ennum avadharamkondaai
Annai boomiyai kombil
yettriya vadivam nee allavaa
Indha kanni poovaiyai
Vanna paavaiyai neeyum kaathidavaa
Neelam poothavane sogam theerthida vaa
Gnyalam kaathavanae sabam neekkidavaa
Thirumal azhaga thirumagal thalaiva
Thiruvarul ivalukku tharavendum
Vanavil polae mariya ilamai
Marubadi ivalukku vara vendum
பாடகி : பி. சுஷீலா
இசை அமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்
பாடல் ஆசிரியர் : கே. பி. அறிவானந்தம்
பெண் : திருமால் அழகா திருமகள் தலைவா
திருவருள் இவளுக்கு தரவேண்டும்
வானவில் போலே மாறிய இளமை
மறுபடி இவளுக்கு வரவேண்டும்
பெண் : திருமால் அழகா திருமகள் தலைவா
திருவருள் இவளுக்கு தரவேண்டும்
வானவில் போலே மாறிய இளமை
மறுபடி இவளுக்கு வரவேண்டும்
நீ வரவேண்டும் அருள் தரவேண்டும்
என் அழகெல்லாம் இவள் பெறவேண்டும்..
பெண் : பாஞ்சாலிக்காக அன்று துகில் தந்த கண்ணா
பாஞ்சாலிக்காக அன்று துகில் தந்த கண்ணா
இவள் கொண்ட கோலம் நான் பெறவேண்டும் மன்னா
இவள் கொண்ட கோலம் நான் பெறவேண்டும் மன்னா
பெண் : அண்டம் யாவையும் உந்தன் கால்களில்
அளந்து நின்றவனே
அன்று உந்தன் பேரினை சொன்ன யானையின்
துன்பம் தீர்த்தவனே
வாடும் பூங்கொடிக்கே மேகம் போல் வருக
மங்கை வாழ்வதற்கே அன்பு தேன் தருக
பெண் : திருமால் அழகா திருமகள் தலைவா
திருவருள் இவளுக்கு தரவேண்டும்
வானவில் போலே மாறிய இளமை
மறுபடி இவளுக்கு வரவேண்டும்
பெண் : கல்லான ஒன்று உன் கால் தீண்ட கண்டு
பெண்ணானதென்று தெய்வக் கதை இங்கு உண்டு
கல்லை பெண்ணென மண்ணை
பொன்னென மாற்றும் மாயவனே
இவள் மாலை சூடிட மார்க்கம்
தந்தருள் சீதை நாயகனே
பெண் : தந்தை கட்டளையை தலயில் ஏற்றவனே
எந்தன் வார்த்தைகளை ஏற்பாய் ராகவனே
பெண் : நல்லோர்கள் வாழ
பெரும் கொடியோரைக் கொன்றாய்
நல்லோர்கள் வாழ
பெரும் கொடியோரைக் கொன்றாய்
நரசிம்ம மூர்த்தி என்னும் அவதாரம் கொண்டாய்
நரசிம்ம மூர்த்தி என்னும் அவதாரம் கொண்டாய்
பெண் : அன்னை பூமியை கொம்பில்
ஏற்றிய வடிவம் நீயல்லவா
இந்த கன்னிப் பூவையை
வண்ணப் பாவையை நீயும் காத்திடவா
நீலம் பூத்தவனே சோகம் தீர்த்திட வா
ஞாலம் காத்தவனே சாபம் நீக்கிடவா
பெண் : திருமால் அழகா திருமகள் தலைவா
திருவருள் இவளுக்கு தரவேண்டும்
வானவில் போலே மாறிய இளமை
மறுபடி இவளுக்கு வரவேண்டும்....