Singer : K. S. Chithra
Music by : Ilayaraja
{Thooliyilae aadavantha
Vaanaththu minvilakkae
Aazhiyilae kandeduththa
Arpudha aanimuththae
Thottil melae muththu maala
Vanna poovaa vilaiyaada
Chinna thambi esapaadaa} (2)
{Paatteduththu naan padichaa
Kaattaruvi kannurangum
Pattamaram poomalarum
Paaraiyilum neer surakkum} (2)
Raagamenna thaalamenna
Arinjaa naan padichen
Ezhu katta ettu katta
Therinjaa naan padichen
Naan padaicha gnyaanamellaam
Yaar koduthaa saamidhaan
Aedu eduththu padichadhilla
Saatchi indha bhoomidhaan
Thottil melae muththu maala
Vanna poovaa vilaiyaada
Chinna thambi esapaadaa
Thooliyilae aadavantha
Vaanaththu minvilakkae
Aazhiyilae kandeduththa
Arpudha aanimuththae
பாடகி : கே.எஸ். சித்ரா
இசையமைப்பாளர் : இளையராஜா
பெண் : { தூளியிலே
ஆடவந்த வானத்து
மின்விளக்கே ஆழியிலே
கண்டெடுத்த அற்புத
ஆணிமுத்தே தொட்டில்
மேலே முத்து மாலை
வண்ண பூவா விளையாட
சின்னத் தம்பி எசபாட } (2)
பெண் : { பாட்டெடுத்து
நான் படிச்சா காட்டருவி
கண்ணுறங்கும் பட்டமரம்
பூமலரும் பாறையிலும்
நீர்சுரக்கும் } (2)
பெண் : ராகமென்ன
தாளமென்ன அறிஞ்சா
நான் படிச்சேன் ஏழு கட்ட
எட்டுக் கட்ட தெரிஞ்சா
நான் படிச்சேன்
பெண் : நான் படிச்ச
ஞானம் எல்லாம் யார்
கொடுத்தா சாமிதான்
ஏடெடுத்துப் படிச்சதில்ல
சாட்சி இந்த பூமி தான்
ஆண் : தொட்டில் மேலே
முத்து மாலை வண்ண
பூவா விளையாட சின்னத்
தம்பி எசபாட
பெண் : தூளியிலே
ஆடவந்த வானத்து
மின்விளக்கே ஆழியிலே
கண்டெடுத்த அற்புத
ஆணிமுத்தே